எத்தனையோ பேரின் மரணத்தில்
நிகழ்வதில்லை பாடம்;
என் வீட்டின் ஒரு சின்ன மரணம்
மாற்றி விடுகிறது என் பாதையையும்
வாழ்க்கையையும்,
வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில்
பாடம் புகுத்தப் பட்டுள்ளது புரியும் புள்ளியில்
நிகழ்கிறது – தனக்கான மரணம்!
———————————————————-