40 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

த்தனையோ பேரின் மரணத்தில்
நிகழ்வதில்லை பாடம்;

என் வீட்டின் ஒரு சின்ன மரணம்
மாற்றி விடுகிறது என் பாதையையும்
வாழ்க்கையையும்,

வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில்
பாடம் புகுத்தப் பட்டுள்ளது புரியும் புள்ளியில்
நிகழ்கிறது – தனக்கான மரணம்!
———————————————————-

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s