எத்தனையோ பேரின் மரணத்தில்
நிகழ்வதில்லை பாடம்;
என் வீட்டின் ஒரு சின்ன மரணம்
மாற்றி விடுகிறது என் பாதையையும்
வாழ்க்கையையும்,
வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில்
பாடம் புகுத்தப் பட்டுள்ளது புரியும் புள்ளியில்
நிகழ்கிறது – தனக்கான மரணம்!
———————————————————-
0.000000
0.000000
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About வித்யாசாகர்
நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!