தங்கத்தின் மினுக்களில்
வியர்வையின் வாசத்தில்
வேறுபாடும் மனிதர்களை
ஒன்று சேர்க்கிறது கவிதை;
அதையும் பிரித்தே பார்க்கிறான்
மனிதன்!!
————————————–
தங்கத்தின் மினுக்களில்
வியர்வையின் வாசத்தில்
வேறுபாடும் மனிதர்களை
ஒன்று சேர்க்கிறது கவிதை;
அதையும் பிரித்தே பார்க்கிறான்
மனிதன்!!
————————————–
மறுமொழி அச்சிடப்படலாம்