13
புற்களை
பூஞ்செடிகளை
காடுகளை அழித்து அழித்துப்
பரவிய நாம் –
சிறுத்து சிறுத்தேப் போகிறோம்,
மனிதம்
அறுந்து அறுந்து
மறைகிறது..
——————————————————
வித்யாசாகர்
13
புற்களை
பூஞ்செடிகளை
காடுகளை அழித்து அழித்துப்
பரவிய நாம் –
சிறுத்து சிறுத்தேப் போகிறோம்,
மனிதம்
அறுந்து அறுந்து
மறைகிறது..
——————————————————
வித்யாசாகர்