Category Archives: அரைகுடத்தின் நீரலைகள்..

வாழ்ந்த அனுபவங்களும்.., வாழ்விற்கான தேவை இதெலாம் எனும் அனுமானமும், வாழ்தல் பற்றி சிந்திக்கவும், வாழ்க்கை பிறப்பு இறப்பு சம்மந்தமானதும்..

வார்த்தை சில்லுகள்..

1 மிருகம் மனிதனைக் கொன்றது’ கொலை மனிதன் மிருகத்தைக் கொன்றால்; கடை! 2 மரங்களை வெட்டி கூடுகள் கலைத்து கட்டப்பட்டது ஒரேயொரு குடிசை! 3 பிணங்களென எரித்துவிட்டார்கள் இத்தனை லட்சமென்று சொன்னார்கள் என்னைச் சேர்க்காமல்! 4 காற்று நிறைய இருக்கிறது தமிழர் வலியும், துரோகமும், அநீதியும் சுவாசிப்பவர்களுக்கு வலிக்கவேயில்லை.. 5 ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டுதேர்ந்தெடுத்தோம் லஞ்சம் வாங்கும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மரணம் இரைந்த தெருக்கள்..

கைமாற்றி கைமாற்றிக் கொண்டுவந்த அறிவுத் திரள்களின் பிதற்றலில் எப்படியோ கொப்பளிக்கிறது ஞானம்; அல்லது மரணம்! தீக்குச்சி உரசி வீசும் நேரத்திற்குள் அணைந்துவிடுகின்றன உயிர் விளக்குகள்; அல்லது பூத்துவிடுகிறது உயிர்ப் பூ!! காற்றுப் பையின் வெற்று இடத்தில் கண்ணுக்குத் தெரிவதேயில்லை மரணம்; அல்லது பிறப்பின் காரணம்! ஞானத்தை அடையாளம் காட்டாமலேயே மரணம் நிகழும் கடவுளர்கள் வாழும் வீதி; … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

87 அரைகுடத்தின் நீரலைகள்!!

1 அவர்கள் அப்படித் தான் இருந்தார்கள். இனிப்பாகவும் கசப்பாகவும் புதுசாகவும் பழமை குறையாமலும் வாழ்வின் முதல் படியிலிருந்து கடைசிப் படி வரையிலும் அவர்களுக்காகவே அதிகம் வாழ்ந்தார்கள். அவர்களை உறவென்று சொல்லிக் கொள்ளும் கட்டாயத்தில் சிநேகமாய் ஒரு பூவும் – மரணிக்கையில் அழுகையாய் பல குரலும் கேட்டது!! —————————————————————- 2 ஒவ்வொரு தெருவிற்கு இடையேயும் நான்கு வீடுகள் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

97 இதயவலி; இலவச இணைப்பு!!

காதல் மறுக்கப் பட்ட காதலியின் கால்கொலுசு சப்தங்கள்; இதயம் மரணத்தினால் துடிக்கும் துடிப்பு; துரோகத்தால் புடைக்கும் நரம்பு; பிரிவின் வலியின் அழுத்தம்; திருட்டு கொள்ளைகளால் எழும் பயம்; குழந்தை கதறும் அலறலின் கொடூரம்; பெண் கற்பழிக்கப் படும் காட்சிகள் மற்றும் கதைகள்; கொட்டிக் கொடுக்கப் படும் வட்டியின் வேதனை; உறவுகளின் சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும் குடும்ப … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

82 இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!

கோபத்தின் உச்சத்தில் வாழ்வின் அவலங்களே கைகொட்டிச் சிரிக்கின்றன; நரநரவென்று மென்ற பற்களின் நசுக்களில் இரத்த உறவுகளே சிக்கித் தவிக்கின்றன; உணர்ச்சிப் பொருக்கா நரம்புப் புடைப்பில் உறங்கா இரவுகளே கோபத்தின் சாபங்களாகின்றன; கோபம் ஒரு ஆயுதமென்று ஏந்தப்பட்ட கைகளில் – கூட வாளாய் வீசி அறுக்கப் பட்ட இதயங்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன; இளமை தொலைந்தும் முதுமை … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்