Category Archives: ஒரு கண்ணாடி இரவில்

60, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..

1 என் காதலிக்குக் கூட கடிதம் எழுதுபவன் நீயாகவே இருந்தாய்.. உன்னிடமிருந்து பேசி வளர்ந்துதான் உலகமெனக்கு இத்தனைப் பெரிதாக தெரிந்தது.. என் வாழ்க்கைச் சட்டங்களுக்கு வண்ணமடித்தவனும் உறவில் ஒருபெயரைக் கூட்டியவனும் நீதான்.. நீ வரும்நாளில்தான் என்வீட்டுச் செல்லநாய்க்குட்டி கூட என்னிடம் செல்லமாய் கோபித்துக்கொள்ளும் அதைக் கொஞ்சவில்லையென்று.. உனக்கும் உயிர்க்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை உயிர் போனாலும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

56, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..

                அது உண்மையிலேயே ஒரு இனிய காலம் தான்.. நீயும் நானும் மேடுபள்ளங்களில் நடப்போம் மனதுள் உயர்ந்து தாழ்ந்து நடந்ததேயில்லை.. பேசி பேசி சிரிப்போம் பொய்யிற்கோ பகட்டிற்கோ துளிகூட சிரித்ததேயில்லை.. கட்டிப்பிடித்துக்கொண்டு வாஞ்சையோடு அணைத்துக் கொள்வோம் முத்தத்திற்கு அவசியமேற்பட்டதில்லை.. முழு நிலவோ, ஒரு சூரியனோ கூட … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | பின்னூட்டமொன்றை இடுக

55, மனிதக் கண்களில் வடிகிறது சாமியின் ரத்தம்..

கோவில் உடைப்பு மசூதி எரிப்பு பாதிரியார் மரணம் புத்தப் பிச்சுகள் போராட்டம் சாமி சிலை திருட்டு அட்சைய திருதியை ஆடிவெள்ளி அதிசய சலுகை சாமி ஊர்வலம் நெருக்கத்தில் பலர் மரணம் சிலுவைக்குப் பின்னே சிலுமிசம் கோவிலில் கற்பழிப்பு என நீளும் செய்திகள்; நாளும் கண்ணீர்..   எதற்கு இதலாம்..? மனிதரைக் கொன்று மனிதத்தை அழித்து பிறகங்கே … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

54, தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை..

            துருப்பிடித்த சாதி – அது திருத்திடாத நீதி, துண்டுத் துண்டாகி – இன்று உயிர்களை குடிக்கிறது சாதி.. தலைமுறையில் பாதி – அது கொன்று கொன்று விழுவதேது நீதி ? காதல்சருகுகளை பிஞ்சுகளைக் கொன்று கடும் விசமாய் பரவுகிறது சாதி.. கருப்பு வெள்ளையில்லா ஒரே சிவப்பு ரத்தம், … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

53, உள்ளமதை கோவிலாக்கு..

                        கோவிலின் அமைதியைக் கொண்ட இதயங்களுக்கு சாமியைப் புரியவில்லை, சாஸ்திரம் சமயம் சகுனமெல்லாம் செய்ததன் சூழ்சும தெளிவுயில்லை, சக்கைமேல் சக்கைபோல் பாலினை மறைத்ததாய் மூலத்தை மறைத்துவிட்டோம் சின்னதாய் சின்னதாய் தெளிந்திட இடம்தர மாற்றத்தை மறுத்துவைத்தோம்., சிலுவையோ சிவமோ சலீமோ நம்பினால் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக