வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 856,591
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஜனவரி 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: காற்றாடி விட்ட காலம்..
மழை நாளும்.. மாடிவீடும்.. (50)
மழைஒழுகும் வீடு மல்லிகை உதிர்ந்த முற்றம் கைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு தொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம் மண்வாசத்தோடு வீசும் காற்று மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா வேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா புயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி டமடமவென இடிக்கும் வானம் இருள் அடையும் பொழுது கறுத்துச்சூழும் மேகம் ஓரக்கண்ணால் முகம் … Continue reading
Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மழை, மழைக்காலம், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mazhai, mother, pen, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
குவைத் தமிழோசையின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..”
என் கன்னித் தமிழுக்கும் தாயிற்கும் ஆசிரியைக்கும் அன்பு மனைவிக்கும் தோழிகளுக்கும் தங்கைகளுக்கும் முத்தச் சகோதரிகளுக்கும் எனது மங்கையர்தின சிறப்பு வாழ்த்துகள்.. எத்தனை ஆங்கிலத்தையும் அயல்மொழிகளையும் நஞ்சாகக் கலப்பினும் நெஞ்சுநிமிர்ந்து நடந்தே – ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட எனது சாகாத் தமிழுக்கு சிறந்தாழ்ந்த வணக்கம்.. அதோடு எமை சிறப்பிக்க இங்கு வந்திருக்கும் எனது அன்னையர் தந்தையர் அண்ணன் … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
எனது இறவாமை ரகசியம்.. (48)
1 இரவு எனக்கு எதிரி இரவு எனக்குத் தோழன் இரவு எனக்கு எல்லாம் இரவில்தான் எனக்கு வாழ்க்கை படிக்கக் கிடைக்கிறது; ஆனால் பகலை தொலைக்கிறேன் என்பதே கவலை பகலில் நான் தொலைந்துப் போகிறேன் என்பதே கவலை; பகல் தொலைவதால் இரவு எனது மூடாவிழியில் கசிந்து எல்லோருக்குமாய் விடிகையில் மரணம் பற்றி எனக்கு பயமெல்லாமிருப்பதில்லை ஆனால் – … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar
6 பின்னூட்டங்கள்
காற்றாடி விட்டக் காலம்..
நெருப்பைத் தொட்டால் சுடும்போல் வார்த்தை காதல் அன்று, ஜாதிக் கயிற்றில் கழுத்து நெறித்து வெளியில் தொங்கும் நாக்கில் வாஞ்சை தடவி கவிதைகளோடு காதலுக்கென திரிந்தக் காலம் எங்களின் அந்த காற்றாடி விட்ட காலம்; தெருவில் ஐஸ்வண்டி வரும் காய்கறி காரர் வருவார் மாம்பழக்காரி வந்துபோவாள் கீரை விற்கும் மீன்வண்டி வரும் போகும் நாங்கள் காதல் வாங்கமட்டுமே … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar
3 பின்னூட்டங்கள்
தெளிந்து தெரியும் நீரோடை..
இலக்கின்றி ஒரு பயணம் இமையம் தொடும் ஏக்கம் எதற்கோ விசும்பும் வாழ்க்கை எல்லாமிருந்தும் வெறுமை கேள்விகளை தொலைத்துவிட்டுத் தேடும் மயானமொன்றில் – தனியே பறக்கும் பறவை; கூடுகட்டும் ஆசை குடும்பம் விரும்பும் மனசு பாடித் திரியும் பாதையில் பட்டதும் சுருங்கும் கைகள் காதடைத்துத் தூங்கி – கனவில் உடையும் நாட்கள் காத்திருப்பில் வலித்து வலித்து காலத்தால் … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சாவு, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தத்துவக் கவிதை., தத்துவம், தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேரம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வாழ்வு, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்