வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 856,590
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஜனவரி 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: சிறுவர் பாடல்கள்
செய்; சிலதைச் செய்யாதே.. (சிறுவர் பாடல் – 55)
பப்ஸ் தின்னாதே பாப்பா பெப்சி தொடாதே ஜீன்சு போட்டுக்கோ பாப்பா சிக்கன் தின்னாதே வால்மார்ட்டு வாழ்க்கையில விழுந்துவிடாதே; (பப்ஸ் தின்னாதே…) தட்டுநிறைய இட்டிலி தொட்டுக்கொள்ளச் சட்டினி கல்லப்பருப்பு உப்புமா தேங்காய்..ப்பால் இடியாப்பம் மறந்துவிடாதே; (பப்ஸ் தின்னாதே…) பச்சைக் கறி தின்னலாம் பழவகைங்க சேர்க்கலாம் டாப்ச்கூட மாட்டலாம் பாப்முடியா வெட்டலாம் பர்கர்னு பீசான்னு மறபு மாறவேண்டாமே.. (பப்ஸ் … Continue reading
Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்
Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இட்லி சாம்பார், இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குருமா, குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சிலபஸ், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பப்ஸ், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., பொங்கல், மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, paps, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
மனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54)
காலம் போகுது வா வா வா.. மெல்ல மெல்லப்போகுது எழுந்து வா.. காற்றைப் போலக்கிளம்புவோம் வா வா உலகமெங்கும் பரவுவோம் வா வா வா.. (காலம் போகுது..) ஊழல் லஞ்சம் ஒழியனும் பேரு நிலைக்க வாழனும் ஏழைமக்கள் வருத்தமெண்ணி வாழ்க்கை நமக்கு அமையனும்! (காலம் போகுது..) ஊட்டச்சத்துச் சோறுண்ணு இரவுநேரம் உறங்கனும் விடியும் காலை விளையாடி … Continue reading
Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்
Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சிலபஸ், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
நஞ்சுவிடுத்திடு நெஞ்சே.. (சிறுவர் பாடல் -53)
நெஞ்சு துடிக்குது நெஞ்சு துடிக்குது நெஞ்சு துடிக்குது நெஞ்சு.. எம் – செல்வச்செழிப்பினில் வந்தப் புழுக்களைக் கொல்லத் துடிக்குது நெஞ்சு! (நெஞ்சு துடிக்குது..) கெஞ்ச நினைக்குது கண்ணீர் வடிக்குது கண்டு வலிக்குது நெஞ்சு.. எம் – செம்மொழி சொல்லிடும் சந்தனப்பிள்ளையர் தன்மொழி விட்டதையெண்ணி! (நெஞ்சு துடிக்குது..) வீரம் மலிந்தது மாண்பு திரிந்தது காமம் குத்துது நெஞ்சு.. … Continue reading
Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்
Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சிலபஸ், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
பொய் சொல்லாதே; பேயில்லை.. (சிறுவர் பாடல் -51)
எங்கே எங்கே ஓடுற யாரைப் பார்த்து ஓடுற பேயைக் கண்டு நடுங்குற; நீ சின்னப்பொய்யில் அடங்குற, சுட்டிபையன் காதுல சுத்தினது பேயிதான் பெரியவனா ஆனதும் பயத்தைமூட்டும் பேயிதான்., கண்ணைமூடி காட்டுல கயிறுகட்டில் வீட்டுல அடுப்புமூளை முடங்கின பூனை கூட பேயிதான்., கட்டுக்கதைய விட்டுடு கண்ணைத் திறந்து பார்த்திடு இருட்டில் விளக்கை ஏற்றிடு வெளிச்சத்தையே நம்பிடு.. வெள்ளிக்கொம்பு … Continue reading
Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்
Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, nee paarkkum paarvaiyile, paadal, padal, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்