Category Archives: சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்

மரத்தை வெட்டாதே மானுடத்தை மாய்க்காதே…

தாய்ப்பால் வாசம் போலவே மரத்தின் பச்சைவாசமும் புனிதம் மிக்கது எனது அண்ணன் தம்பிகள் அக்காத் தம்பிகள் போல அருகாமை மரங்களும் உறவு மிக்கவை மரங்களிடம் பேசுங்களேன் மரங்களும் பேசும் மரங்களின் மொழி மனதின் மொழியாகும் மனதின் மொழி மறந்தோரே மரங்களை வெட்டுகையில் வீழ்வது மரங்கள் மட்டுமல்ல நாமும் தானே? உங்களுக்கு தெரியுமா மரங்கள் தான் நமக்கு … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம்…

இதோ மீண்டும் அத்தை மாமா பேசுகிறார்கள் தொலைபேசியில் யார் யாரோ அழைத்து நலம் விசாரிக்கிறார்கள், மீண்டும் குருவிகள் கீச்சிடுகின்றன மீண்டும் மழை பெய்கிறது மீண்டும் ஏசியை அணைத்துவிட்டு சன்னலைத் திறந்து உலகத்தை கம்பிகளின் வழியே பார்த்து அமர்ந்திருக்கிறோம், ஊர்குருவிகள் கத்துவதும் குயில் விடிகாலையில் கூவுவதும் இப்போதெல்லாம் காற்றின் அசையும் சத்தத்தோடு காதினிக்கக் கேட்கிறது, மரக் கிளைகளின் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை…

வானந் தொடுந் தூரம்அது நாளும் வசமாகும்,பாடல் அது போதும்உடல் யாவும் உரமேறும்; பாதம் அது நோகும்பாதை மிக நீளும்,காலம் ஒரு கீற்றாய்காற்றில் நமைப் பேசும்; கானல் எனும் நீராய்உள் ளாசை வனப்பூறும்,மூளும் நெருப் பாளும்நிலமெல்லாம் நமதாகும்; கனவே கொடை யாகும்கடுகளவும் மலை யாகும்,முயன்றால் உனதாகும்உழைப்பால் அது பலவாகும்; நேசம் முதலாகும்’நொடிதேசம் உனதாகும்,அன்பில் பிரிவில்லை’ உயிரெல்லாம் அமுதூறும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அப்பா யெனும் வனம்..

மிதிவண்டியில்அரை பெடல் அடித்தநாட்களவை.. எங்களின் கனவுகளையும்வாழ்வின் ரசனைகளையும்அப்பாவின் கண்களின் வழியே கண்ட நாட்களது; மதில்சுவற்றில் எட்டி செம்பருத்தியையும்கறிவேப்பிலையையும் தின்றுவிட்டு தெருநடுவில் சாணம்போட்டுப் போகும் மாடுகளை மந்தையாக விரட்டிவிடும் அப்பா தான் எங்களுக்கெல்லாம் மருது பாண்டியும்மதுரை வீரனும்; அப்பாவோடு இருந்த நாட்கள் உண்மையிலேயே நந்தவன நாட்கள், அவர் பூப்பது பற்றி பேசினால் கேட்கையில் நாசிக்குள் மணக்கும், அவர் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

டாய்லெட்

“டாய்லெட்”—————- “என் மகளின் பிறப்புறுப்பில்புண்ணென்று உங்களுக்குத் தெரியுமா ? உங்களுடைய மகள்களுக்கில்லை யென்றுஉங்களுக்குத் தெரியுமா ? உங்களுடைய மகள்களின் பள்ளிக்கூடங்களில்கழிப்பறை உண்டா ? உண்டெனில் அவைகள் சுத்தம் தானா ?உங்களின் மகள்களுக்கு அது ஏற்றதா ? அறிவீரா ? போங்கள்; போய் முதலில் மகளுடைய கழிவறைகளைக்கண்காணியுங்கள், குறிப்பாக பள்ளிக்கூடங்களில்.. இப்படிக்கு எவனோ இப்படியொரு கறுப்புப் பலகையில் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக