Category Archives: சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்

த்தூ.. (பிரிவினை மறுப்புக் கவிதை)

          பனையோலை காலத்தை தமிழாலே நெய்தோரே, ஒரு பிடி தமிழள்ளி உயிர்வரைக் குடித்தோரே; பசுமாட்டு சாணந் தட்டி பசி நெருப்பை தணித்தோரே, சுரைக்காயில் சட்டிசெய்து சம தர்மத்தை அளந்தோரே; மரத்திலும் நதியிலும் இறையச்சம் கண்டோரே, கும்பிட்டப் படையலையும் நான்கு காகத்தோடு தின்றோரே; உண்மைக்கும் வீரத்திற்கும் உயிரை நன்றியோடு தந்தோரே, அன்பென்றும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்..

தட்டுங்கள் திறக்கட்டும், தீப்பொறி பறக்கட்டும் முட்டுங்கள் ஓடட்டும், தமிழரைத் தொட்டால் தீ மூளட்டும், எம்மட்டும் இவ்வாட்டம் யெம் அறம்வென்று அது காட்டும் திமிராட்டம் ஒடுங்கட்டும் தமிழர்க்கு இனி விடியட்டும்! திக்கெட்டும் நாடட்டும் தமிழர் கூடிகூடி வெல்லட்டும் எந்நாடு எம்மக்கள் எல்லாம் ஈரேழுலகமும் பாடட்டும், கடுங்கோபம் பொங்கட்டும் கனல் கொட்டி ஆடட்டும், சிந்தியத்துளி இரத்திற்கெல்லாம் நீதி கிட்டும்வரைப் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

34, கைப்பேசியும் களவுபோன நாட்களும்..

                  நாட்களை கைப்பேசிக்குள் தொலைக்குமொரு ஆபத்தான கனப்பொழுது, எழுதாத கடிதங்களைப்போல சிந்தாதக் கண்ணீரும் இரத்தநெடியோடு நிரம்பிக்கிடக்கும் வலிநிறைந்த மனசெனக்கு, மருத்துவர்கள் கொலஸ்ட்ரால் சுகர் பிரஷர் விட்டமின்-டி ஆயா தாத்தா பாட்டி என்றெல்லாம் மலிவு சொற்களோடும் மயக்க ஊசியினோடும் திரிந்துக் கொண்டிருக்க, நான் அங்கிருந்து நகர்ந்து … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

33, நிலா தெரியும் கடல்..

          1) ஒரு மரத்தில் ஆயிரம் இலைகள் முளைப்பதைப்போல மலர்கள் பூப்பதைப்போல் நாமும் இலைகளாய் மலர்களாய் உயிர்திருக்கிறோம்.. நமக்கு வேர் ஒன்று கிளைகளின் வகை ஒன்று இலைகளுள் கிளைகளுள் கனிகளுள் பாயும் நீரோ ரத்தமோ எல்லாம் ஒன்றே; ஒன்றே; உலகம் வெளியில் உள்ள மரத்தைப் பார்க்கிறது அதற்குத் தெரிவதில்லை; நாமும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

31, அறத்தான் வருவதே..

            சின்ன பொய் என்கிறோம் சிரசில் தீ வைக்கிறோம், சின்ன குற்றமென்கிறோம் சமுதாயத்தை சீர்குலைக்கிறோம், சின்ன சின்னதாய் சேரும் காட்டாற்றைப்போல பெரிது பெரிதாய் இன்று – அறம்வீழ்ந்து கிடக்கிறதே அறிந்தோமா? கையில் பணமுண்டு காரும் வீடும் செல்வங்களும் உண்டு, இருந்தும் கற்றதில் பிழை என்கிறோம், கல்வியில் பிழைப்பென்கிறோம், மருந்தையும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்