Category Archives: சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்

30, பெரும்பேர் கொண்டயென் நாடு..

            பச்சை பச்சை காடெங்கும் இச்சை இச்சை ஆண்டைகளே, பழுத்தமரம் ஊரெங்கும் உடம்புண்ணும் பாவிகளே; மெத்து மெத்தாய் பொய்கள்கூறி ஆதி குடியை யழிக்கிறதே, பட்டுகெட்டும் திருந்தாது பண்டை வளம் ஒழிக்கிறதே.. கொத்தக் கொத்தாய் கொன்றதையும் முத் தமிழால் திட்டிவைத்தோம், எள்ளளவும் பகையில்லை மௌனம் கொண்டே கொள்ளியிட்டோம்.. சட்டம் செய்த … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

29, நட்பெனும் தீ மூளட்டும்; நன்னெறியின் வெளிச்சம் பரவட்டும்..

வேறென்ன வேண்டும் மனிதர்களே ஓடிவாருங்கள் கட்டியணைத்துக் கொள்வோம்.. கொன்று, கோள்மூட்டி கொடிய செயல் செய்தீரோ; யாரோ; இருப்பினுமென்ன, உனக்குள்ளும் அழகுண்டு அறிவுண்டு, அன்புமுண்டு; இதோ அந்த அன்போடு அணைக்கிறேன், வா கட்டியணைத்துக் கொள்வோம்.. மழைக்கு பகை இல்லை போட்டி இல்லை நதிக்கு வெறி இல்லை கோபமில்லை மலைக்கு சாபம் தெரியாது தீது தெரியாது மண்ணுக்கு மறக்கத்தெரியும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

போ மகளே; நீ போய் வா..

          என் மகளில்லாத வீட்டை எப்படியிந்த யுகத்துள் புதைத்து வைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் எப்படி இந்தக் காற்றை நெஞ்சிலடைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் யார்பேசும் குரல்கேட்டு என்னால் உயிர்த்திருக்க முடியுமோ? என் மகளில்லா தனிமை சகித்து சகித்து இனி இருக்கும் நாள் வாழ்வதெப்படியோ..? அவள் வளையவந்த வீடு அவள் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அம்மாக்கள் வாழ்க..

உயிர் வளர்த்த ஆலமரத்திற்கு விழுதுகளின் பேரன்பு வாழ்த்து.. உரமென சொற்களைச் சேர்த்து பாலமுதும் தேனமுதுமாய் அறிவையும் இனிக்க இனிக்க ஊட்டி, நிலத்தில் எங்கள் கால்கள் நிலையாய் ஊன்ற வயிற்றில் இடம் தந்தவளுக்கு நன்றி.. குறுக்கும் நெடுக்குமாய் அறுத்தாலும் குருத்தோலைக்கு வலிக்காமலிருக்க வலியை தானே சகிக்கும் தாய்ப்பனைகளுக்கு எந்தச் சொல்லெடுத்துச் சொல்வது வானளவு வாழ்த்துதனை.. ? இது … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged | 2 பின்னூட்டங்கள்

மன்னித்துக்கொள் மானுடமே..

காலம் சில நேரம் இப்படித்தான் தனது தலையில் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது..   ஆம் காலத்தை நோவாது வேறு யாரை நோவேன்.. ? பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை மனிதரின் தீமைகளே பெருகிநின்று காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில் நாற்றம் நாற்றமே எங்குமெனில் நான் யாரை நோவேன்..?   யார் யாருக்கோ வரும் மரணம் எனக்கு வந்தால் சரி … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்