Category Archives: விடுதலையின் சப்தம்

என் வலிக்களின் வடுக்கள்..

சுட்டு எரிந்ததொரு காடு.. (62)

காசு காசென்று அயல் தேசங்களில் அலைந்ததில் வாழ்க்கையை வாழாவிட்டாலும் இன பற்றும் தேசப் பற்றினையும் கொண்டோம்; ஈழத்தை மட்டுமே கைவிட்டோம்! ———————————————

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுட்டு எரிந்ததொரு காடு.. (61)

சுட்டு எரிந்ததொரு காடு; யாரும் – ஈழமென எண்ணி விடாதீர்கள்; தமிழன் இனியும்  தலைகுனிவதாய் இல்லை! ———————————————

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60 வெறும் கதைகேட்ட இனமே…

உள்ளே மின்னலாய் வெட்டி உள்புகுந்து – உயிர்தின்கிறது முள்ளிவைக்காளின் ஓலம்; மறக்கமுடியாத அந்நாட்களின் இழப்பில் புதையுண்ட எம் விடுதலையின் வேகத்தை மீட்டெடுத்துவிடும் துணிவில் தான் இரவு பகல் கடக்கின்றோம்; அம்மா என்றழைக்கும் பிள்ளைகளின் குரல் தாண்டி – அம்மா……….யென அலறிய அலறலில் ஒன்று கூட உலகத்தாரின் மனம் துளைக்காத குற்றத்தால் தான் – இன்று அனாதையாய் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

59 மலர்விழி என்றொரு மறைமொழி!

தீப்பட்ட புண்ணுக்கு எம் – தாய் போட்ட மருந்தேது நீ செய்த சேவையெல்லாம் தாய்- யன்பின்றி வேறேது! ஈழம் காக்க இரவு பகலும் உறக்கம் தொலைத்த தியாகமது எம் உணர்வு புரிந்து பாசம் தந்த வீரமகளின் ஈரமது! கரும்புலிகள் பாசறையில் அன்பு சொறிந்த பாரவையது; சமர் புரியும் போர்முனையில் வெற்றி – முழக்கமிட்ட வீரமது! தாய்தந்தை … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

58 ஒரு தமிழனின் கனவு!!

விடுதலையின் வேட்கையில் ஒவ்வொன்றாய் உதிர்கிறது ஈழ உயிர்ப்புகள்; ஆயினும் – வெல்வோமெனும் திடத்தில் தோற்றிடவில்லை ஒரு உலகத் தமிழரும்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக