Tag Archives: அநீதி

வா வந்து வானம் நனை மழையே..

          1 மழையே ஓ மழையே ஒருமுறை சோவெனப் பெய்துவிடேன்.. மழைவானம் நீந்திப் பறக்கும் பட்டாம்பூச்சிபோல நானுமுன்னுள் ஒருநாள் ஆழ்ந்துதான் போகிறேனே… ———————————————————— 2 எனக்கென ஒரு சம்மதம் தருவாயா ? அடுத்த ஜென்மமென ஒன்று உண்டெனில் நீயெனக்கு மகளாய் பிறந்திடேன், உனைக் கொஞ்சி கொஞ்சியே யெனது நரைகொட்டித் தீரட்டும்.. … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..

கால்கள் உடைந்திடாத சக்கரம் காலத்தோடு சுழல்கிறது பிறகு ஊனத்தைப் பற்றி பயமெதற்கு ? எல்லாம் மாறும் காட்சிகளே பிறழ்கிறது; பின் தோற்பதென்ன மூப்பதென்ன கேடு..? வெற்றி உதிர்ந்திடாத மனங்களே நம்பிக்கைக்கு சாட்சியெனச் சொல்லி இன்னும் எத்தனை முகங்களில் அரிதாரம் பூச..? வாழ்வது நிலைக்கலாம் நீளலாம் சாவது ஒருமுறை யெனில் தினம்தினம் செத்துப் பிழைப்பதேன்..? வாழும்போதெல்லாம் வெற்றிக்கு … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்..

              1 ஒரு செடிக்கு அருகில் நின்றுகொண்டு அதில் பூக்கவிருக்கும் மலர்களைக் காண காத்திருத்தல் எப்படிப்பட்ட ஒரு தவமோ அப்படியெனக்கு, உனை யொரு பொழுதில் கண்டுவிடுவதும்.. ———————————————————— 2 அழகென்றால் என்னவென்று நினைக்கிறாய் ? இந்த உலகிலிருக்கும் அத்தனைக் கண்ணாடிகளும் அழகு தான்; நீ பார்க்கையில் மட்டும்.. … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்..

            மாடியில் நின்று நீ பார்க்கையில் கீழே பூமியில் பூத்த மலர்களை நீ கண்டிருக்கமாட்டாய்.. எனைச் சுற்றி மலர்களாய் பொழிவது மேலிருந்து நீ பார்க்கையில் மட்டுமே சாத்தியப்படுகிறது.. மாடிவீடு என்றாலே இப்பொழுதும் அந்த மாடியும் மேலிருந்து எட்டிப்பார்க்கும் நீயும் சட்டென புகைப்படத்தைப் போல எதிர்படுவீர்கள் எனக்குள்., நீ மேலே … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்..

மிக இனிமையான நாட்கள் அவை காலையில் வரும் சூரியனைப்போல அத்தனை ஒளியானது சிட்டுக்குருவியின் உடனான நாட்கள்.. ஓடிப்பிடித்து அகப்பட்டுக்கொண்ட மழைத்தும்பிக்குப்பின் ஒருநாள் சிட்டுக்குருவியொன்று கைகளில் சிக்கிக்கொண்டதையும் மறக்கவேமுடிவதில்லை., காற்றை கையிலள்ளிக்கொண்ட மகிழ்ச்சி அன்றைய தினத்தின் பரிசாக இன்றுவரை எனக்கு நினைவிலுண்டு.. விடியலில் ஐந்தாறு மணிகளுக்கிடையில் நானும் எனது தங்கையும் வாசல் படிக்கட்டில் வந்தமர நான்கைந்து சிட்டுக்குருவிகள் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்