வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 790,809
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (67)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (884)
- அம்மாயெனும் தூரிகையே.. (71)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (1)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (26)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஏப்ரல் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: அரைகுடத்தின் நீரலைகள்
68) முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!!
போராட்டத்தின் – ஒவ்வொரு கிளையாய் தாவிச் சென்றதில்; உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி கிளைகள் தீர்ந்தப் பாடில்லை; ஒரு நாளைக் கடப்பதே போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க வருடங்களை – சிரிக்க மறுத்து சகித்துக் கொண்டே – கடக்கிறோம்; எதிரே வருபவர்களை யெல்லாம் தனக்கானவர்களாக எண்ணியும், கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் – நிரந்தர ஆசையில் உயிர்விட்டே மடிகிறதிந்த … Continue reading
67, ஒற்றுமையில்லா வனத்தின் வதை..
ஒரு கடல் தாண்டிய வனம் தான் – நான் வசிக்கும் காடு.. ஒற்றுமை எனும் கடல் தாண்டிய வனம் அது. சுயநல மரங்களும் மனிதரை விட அதிகம் மிருகங்களும் வாழும் காடு அது. மிருகங்களை தின்று மனிதர்கள் வாழும் அந்த வனத்தில் – கடவுளுக்கே பஞ்சமெனில் பாருங்களேன்!!!!!!! அங்கே – மழைக் கூட லஞ்சமும் ஊழலுமாகத் … Continue reading
66) அரைகுடத்தின் நீரலைகள்..
1 வெற்றிடத்தையும் வண்ணங்கள் நிறைத்துக் கொள்வதை பார்வை அறிகிறது! —————————————————————– 2 யாருக்காகவும் யாரும் இல்லை என்பதே உண்மை; ஆனால் எல்லோருக்காகவும் எல்லோரும் இருக்க முயன்றதில் இயற்கை; மரணம் ஆனது!! —————————————————————– 3 எங்கு சுற்றினாலும் இதயம் கிடைக்கிறது, அதில் சில இதயங்கள் மட்டுமே நமக்காக இயங்குகிறது.. —————————————————————– 4 உணர்வுப் பூர்வமாய் பிறரை கலைக்க … Continue reading
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், இருக்கு, இறப்பு, இல்லை, உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், ஞானம், துளிப்பா, பிணம், பிறப்பு, மரணம், வாழ்க்கை, வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து, vidhya, vidya
பின்னூட்டமொன்றை இடுக
46 அரைகுடத்தின் நீரலைகள்..
தங்கத்தின் மினுக்களில் வியர்வையின் வாசத்தில் வேறுபாடும் மனிதர்களை ஒன்று சேர்க்கிறது கவிதை; அதையும் பிரித்தே பார்க்கிறான் மனிதன்!! ————————————–
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
பின்னூட்டமொன்றை இடுக
45 அரைகுடத்தின் நீரலைகள்..
பெருச்ச்ச்ச்சா வாய்கிழிய ஏதாவது பேசுவோம்; முகத்திரை கிழிபடாத நம் தவறுகளின் சுவட்டின் மீது நின்று!! ——————————–
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
2 பின்னூட்டங்கள்