Tag Archives: ஆடு

குட்டைக் கால்களின் பனைமரக் கதை..

நான் குட்டையானவன் குட்டையான கால்கள் எனது கால்கள் நடந்து நடந்தே – பாதி குட்டையாகிப் போனேன் நான், அந்தத் தெருவிற்குத் தான் தெரியும் – எனது நடந்துத் தேய்ந்தக் கால்களுக்கும் ஒரு வரலாறு இருக்கிறதென்று; அப்போதெல்லாம் அங்கே பனைமரம் அதிகம் வேலமுள் காடுதான் எங்கும்.. நாங்கள் மாடு ஓட்டி பனைமரப் பக்கம் கட்டிவிட்டு நொங்கறுத்துத் தின்போம் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

38 அம்மாயெனும் தூரிகையே..

என் வாழ்வின் ஓவியத்தை வரையும் தூரிகையே – உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில் அழகுடன் மின்னுபவன் நான்; பாட்டின் ஜதிபோல எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன் அசைவில் மட்டுமே அசைந்து – நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்; நடைபாதையின் முட்களை மிதித்து – என் கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்