வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 782,050
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (67)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (884)
- அம்மாயெனும் தூரிகையே.. (71)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (1)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (26)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
பிப்ரவரி 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: ஆதி
காதல் தேரினில் அந்தக் காரிகை போகிறாள்..
1 அந்த தெருமுனை திரும்பும் போதெல்லாம் உன் நினைவு வரும்; நீயுமங்கே நின்றிருப்பாய் நானுனை திரும்பிக்கூட பார்க்காமல் போவேன், நீயும் பார்க்கமாட்டாய்; நாம் பார்க்காவிட்டலென்ன காதல் நம் தெருவெல்லாம் பூத்திருக்கும்.. ————————————————————– 2 காற்றடிக்கும் கண்களை நீ சிமிட்டும் நினைவு வரும்.. நிலா காயும் நீ தெருவில் வந்துநிற்க பூக்கள் சிரிக்கும்.. மேகம் நகரும்.. உன் … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கடிதம், கலாச்சாரம், கல்யாணம, கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், தாசி, திருமணம், தைரியம், நட்பு, நவீன கவிதை, பண்பாடு, பிரசிட்டிட்யூட், புதுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபச்சாரி, விலைமகள், வேசி
பின்னூட்டமொன்றை இடுக
நானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..
அது ஒரு கண்ணாடி உடையும்போன்ற மனசு; எப்படியோ ஆண் பெண் அவள் அவன் அது இதுவென்றுச் சொல்லி உடைத்துவிடுவதில் என்னதானிருக்கோ (?) ஆனால் – உடையாமல் பார்த்துக் கொள்ளும் அன்பில் தான் அவளும் நானுமிருந்தோம்; தேனீர் தருவாள் இனிப்பது அவளாகவே இருப்பாள், சோறு போடுவாள் உண்டது தனிச் சுகமாகயிருக்கும், தோள் மீது சாய்ந்துகொள்வாள் சாய்ந்துக் கிடப்பதை … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged அந்தம், அன்பு, அவள், ஆணும பொண்ணும், ஆண், ஆண்பிள்ளை, ஆண்பெண், ஆதி, ஆம்பளை, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கடிதம், கலாச்சாரம், கல்யாணம, கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சமம், திருமணம், தைரியம், நட்பு, நவீன கவிதை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், பெண்பிள்ளை, பொம்பளை, ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
2 பின்னூட்டங்கள்
தொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை..
நான் அன்றும் இறந்திருக்கவேண்டும் இருப்பதைத் தொலைத்த அந்த வலி அத்தனை கனமானது; விமானமேறி நாடுகடந்து நான் ரசிக்கும் தெருக்களையெல்லாம் வெறுத்துக்கொண்டு வாய்மூடி உயிர்தேம்பியழுத கணமும் அவளை ஒருமுறையேனும் கண்டுவிட ஓடிய ஓட்டமும் தவிப்பும் எனை எரிக்கும்வரை எனக்குள் வலியோடிருக்கும் வானம் கிழிவதைப் போல அன்று அறுபட்ட மனதில் அவள் அப்படி வலிப்பாளென்று நினைக்கவேயில்லை காதாழம் சிதைக்கும் … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இரவு, இரவுகள், இறப்பு, உண்மை, உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடமை, கடிதம், கருமாதி, கருமாந்திரம், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சரி, சாவு, சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சூதகம், செத்த, தவறு, தாலி, தாலியறுப்பு, தொத்தா, நட்பு, நவீன கவிதை, நேர்த்தி, நேர்த்திக்கடன், நேர்மை, பண்பாடு, பால், பிறப்பு, புதுக்கவிதை, பெண், மரணம், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், ராஜலக்ஷ்மி, ராஜி, லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vido
6 பின்னூட்டங்கள்
44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை!
ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள் எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய் வந்துவிழுந்தது அவரின் மரணம்.. மரணம்; பெரிய மரணம் இல்லாதுப் போவது மரணமா? பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர் அவர்களென்ன பிணமா? பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள் அவரின் மரணத்திற்குப் பின் அவளின் பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும் மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இரவு, இரவுகள், உண்மை, உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கடமை, கடிதம், கட்டுப்பாடு, கண்ணியம், கருமாதி, கருமாந்திரம், கலாச்சாரம், கல்யாணம, கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், கைம்பெண், சரி, தவறு, தாலி, தாலியறுப்பு, திருமணம், தைரியம், நட்பு, நவீன கவிதை, நேர்த்தி, நேர்மை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, விதவை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vido
1 பின்னூட்டம்
சொல்லிக் கொள்ளலாம் ‘நாம் சரியாகத் தானிருக்கிறோம்’
யதார்த்தமாக சுயம்புவாக சுழலும் உலகமிதை தனக்கு வசியப்படவேண்டி மனிதனிட்ட கோடுகளின் வழிதான் அழிகிறது நம் உண்மை முகங்கள்; கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற ஓட்டைகளையிட்டே நிகழ்த்தப்படுகிறது அநீதிக்கன வாசலடைப்பும் அவைகளுக்கான அளவீட்டுத் திணிப்புக்களும்; சரி தவறு சிக்கல்களிலிருந்தே மாறுபடும் மனிதனுக்கு விலங்கும் புரியாமல் கடவுளும் புரியாமல் சாகும்வழியே கொஞ்சம் வாழ்ந்துகொள்வது புரிவதேயில்லை; புரிவதேயில்லை; சாட்சிக்கு நான்கு … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இத்யாதி இத்யாதி.., இரவு, இரவுகள், உண்மை, உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கடமை, கடிதம், கட்டுப்பாடு, கண்ணியம், கலாச்சாரம், கல்யாணம, கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சரி, தவறு, திருமணம், தைரியம், நட்பு, நவீன கவிதை, நேர்த்தி, நேர்மை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
2 பின்னூட்டங்கள்