Tag Archives: இன்டர்வியூ

கதை சொல்கிறார் கேளுங்கள்..

அப்போதெல்லாம் சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மாலைநேரத்தில் கதையைச் சொல்லி இசையோடு ஒலிபரப்புவார்கள்; இன்று அங்கே என் கதையும் அதற்கு உயிர் தந்த வானொலியுமென திரு. றைசல் மற்றும் பாலசிங்கம் பிரபாகரன் போன்ற அந்தச் சகோதரர்களை மிக நன்றியோடு பார்க்கிறேன்.. http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319652/t/Thathaavin-Mokkukkannadi-A-short-story-by-Vidhyasagar கதை கேட்க மேலே சொடுக்கிக் கேளுங்கள். கவிதைகளுக்கு கீழே சொடுக்கவும்; http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319396/t/Vidhyasagar-s-poemsContinue reading

Posted in அறிவிப்பு, சிறுகதை, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எனது கவிதைகளுக்கு உயிர் தரும் வானொலி..

எனது கவிதைகளுக்கு செவி சாயப் பெற்றோர் வாழ்க; இடம் தந்த ‘எஸ்.பி.எஸ். ஆஸ்திரேலிய வானொலி’க்கும் அன்புத் தோழர் திரு. றைசல் அவர்களுக்கும் நன்றி!! http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319396/t/Vidhyasagar-s-poems பேரன்புடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவிதைகள், நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆஸ்திரேலிய வானொலியில் எனது நேர்காணல்

இனிய நட்புறவுகளுக்கு வணக்கம், வாரத்தின் நான்கு நாட்களில், தமிழுக்குக் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில், ஆஸ்திரேலியா வானொலி என்னிடம் கண்ட சிறிய நேர்காணல் ஒலிபரப்பு.. நேர்காணல் – http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319400/t/Proud-being-known-as-Vidhyasagar/ ஆங்கிலத்தில் – http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319400/t/Proud-being-known-as-Vidhyasagar/in/english நன்றிகளுடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வித்யாசாகரின் கவிதைகளில் பெண்ணியம் – ஓர் ஆய்வு (நிறைவு)

எனது “கனவுத்தொட்டில்” நாவல் ஆய்விற்குப் பின் இரண்டாவது முறையாக, இவ் ஆய்வினை அங்கீகரித்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், ஆய்வு மேற்கொண்டு படிக்கப் படிக்க ஆர்வத்தை தூண்டுமளவு ஆய்வேட்டினை தயாரித்துச் சமர்ப்பித்த மதிப்பிற்குரிய ரா. மகாலட்சுமி அவர்களுக்கும், ஆய்வு சிபாரிசு செய்த அன்பு இளவல் கவியருவி ரமேஷ் அவர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் எனது ஆத்மார்த்த நன்றிகளும், எனை தொடர்ந்துவாசித்து … Continue reading

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 1

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்காக “வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம்” என்ற தலைப்பில் ஆய்வுசெய்து சகோதரி ரா. மகாலஷ்மி ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். ஆய்வுநிறைவின்போது வித்யாசாகரிடம் கேட்கப்பட்ட நேர்காணலின் கேள்விபதில்கள் பின்வருமாறு:- 1. இன்றைய குடும்ப அமைப்புகளில் பெருகிவரும் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்து? தீர்வு எதுவாக இருக்க முடியும்? வீட்டுக்கூரையில் பற்றியுள்ள சிறு … Continue reading

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக