வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,718
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
மே 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: ஈழம்
ஒரு ஆசிரியைக்கான கனவு..
நீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு. எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்.. உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு … Continue reading
Posted in அறிவிப்பு
Tagged Asia, Audit, award, awards, அநீதி, அனுபவம், அப்பா, அமைதி, அம்மா, அரசியல், அறியாமை, அறிவியல், ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இசை, இட்லி, இணையம், இந்தியா, இலக்கியம், இல்லறம், இஸ்லாம், ஈழம், உடல், உணவு, உதவி, உலகம், எண்ணம், எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கடிதம், கட்டுரை, கணவர், கதை, கதைகள், கலாச்சாரம், கலை, கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சமூகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிறுகதை, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சென்னை, செய்தி, சேவை, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தமிழ், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திருக்குறள், திரை, திரைப்படம், திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நட்பு, நம்பிக்கை, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவல், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பாடல், பாடல்கள், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், புன்னகை, பெண், பெண்கள், பெண்குழந்தை, பெண்ணியம், பேட்டி, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மருத்துவம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வரலாறு, வலி, வழிபாடு, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, விமர்சனம், வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், budda, cinema, cow, Dramas, father, fish, friend, friends, kadavul, kavidhai, kuwait, love, mother, pen, pichchaikaaran, rain, story, tamil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..
நட்புறவுகளுக்கு வணக்கம், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவைத்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.. … Continue reading
Posted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள்
Tagged அறம், அறிமுகம், அறிவிப்பு, இண்டர்டியுஸ், இலங்கை, ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், சுதந்திரக் கவிதைகள், சுதந்திரம், செய்தி, டி.வி., தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழ், தொலைக்காட்சி, படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், புரட்சி, போராட்டம், மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சி, மாணவக் கவிதைகள், மாணவர்கள், முள்ளிவாய்க்கால் கவிதை, மே-18, வசந்தம், விடியல், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், விழிப்பு, வீரம், GTV
1 பின்னூட்டம்
வித்யாசாகரின் புதிய பாடல்..
உறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள்
Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஏக்கம், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், சோககீதம், சோகப் பாடல், தத்துவப்பாடல், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல், பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், song, vidhyasgar sagar
1 பின்னூட்டம்
என்றும் சாகாத பிறப்பின் விடியல்..
கண்ணில் விழும் தூசிபோலல்ல கண்ணில் குத்தும் ஈட்டியைப் போல் நெஞ்சில் வந்து தைக்கிறது நமக்கான அநீதிகள்; அயலான் சுட்டு சுட்டுத் தள்ளியும் திருப்பியடிக்க இயலாத என் கையில்தான் எழுதப்பட்டுள்ளது எனது தேசத்தின் பெயரும்.. கையை வெட்டியெறிவதை ஏற்காது உயிரை விட்டுத் தொலைக்கும் உறவுகள் தீக்குகிரையாகும் வேதனை வீதியெங்கும் மரம்போலானது.. வீட்டை எரிக்க இயலா வன்மத்தில் பாரபட்ச … Continue reading
Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்..
Tagged அறம், ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், சுதந்திரக் கவிதைகள், சுதந்திரம், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், புரட்சி, போராட்டம், மாணவக் கவிதைகள், மாணவர்கள், விடியல், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழிப்பு, வீரம்
5 பின்னூட்டங்கள்
சிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்..
1 ஒவ்வொரு பனிக்காலத்திலும் கவிதைகளைச் சொரிகிறது வானம், எழுதப்படுபவை வாசிக்கப்பட்டுக் கொள்வதைப் போல ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும் ஒற்றுமை நிலைக்கையில் விடியலும் பிறக்கிறது., அடுத்தடுத்து வரும் பனிக்காலப் பூக்களின் இதழ்களில் சொட்டிவடியும் நீர்முத்துக்களாய் ஓடிவிளையாடும் சிறுவர்களின் சிரிப்பில் அவர்களுக்கு அறியப்படாமலே ஒட்டிக்கொண்டிருந்தன விடுதலையின் சிலிர்ப்பும்.. மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பூக்களும்.. ———————————————————————————— 2 புற்களின் நுனியிலிருந்து விடுபட்டு மண்ணில் … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அறம், ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், போராட்டம், மாணவக் கவிதைகள், மாணவர்கள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழிப்பு, வீரம், eelam, eezham, elam
2 பின்னூட்டங்கள்