வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 790,387
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (67)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (884)
- அம்மாயெனும் தூரிகையே.. (71)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (1)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (26)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஏப்ரல் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: உதவி
தெருவில் கிடக்கும் வார்த்தைகள்..
1 இருட்டில் அடித்துக்கொண்டிருக்கும் அலாரத்தில் தான் எழுந்திருக்காவிட்டாலும் தனக்கு அருகே இருப்பவர்களெல்லாம் எழுந்துகொள்கிறார்களென்றுத் தெரியாமலே நாம் தூங்கிக்கொண்டிருக்கிறோம்.. அலாரம் காற்றில் தனது கூச்சலை இரைத்தபடியே யாரினுடிய தூக்கத்தையேனும் கெடுத்துக்கொண்டே இருக்கிறது.. ———————————————– 2 பழஞ்சோற்றில் கைவைக்கும்போது சில்லென்று குளிர் விரலுள் நுழைகையிலும், சுடச்சுட உண்கையில் நாக்கு சுட்டுவிடுகையிலும் – எத்தனைப் பேர் பசியிலெரியும் பல ஏழ்மை … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged இல்லறம், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கதைப்பயிற்சி, கவிதை, கவிதைப் பயிற்சி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், சந்தவசந்தம், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-12-ஆசை)
ஆசை ஒரு நெருப்பு மாதிரி. வாழ்வில் வெளிச்சத்தை மூட்டும் தீ ஆசை. கனவுகளை விற்று காசாக்கித்தரும் வித்தை ஆசைக்கே கைவரப்பட்டிருக்கிறது. முச்சந்தியில் நிற்பவரை மாடிவீட்டிற்கு அனுப்பவும் மாடிவீட்டில் இருப்பவரை வானத்தில் பறக்கவிடவும் ஆசையால் முடிகிறது. ஆசைப்பட்டவன் மட்டுமே எண்ணியதை முடிக்கிறான். உலகின் அச்சாணி பிடுங்கி தான் விரும்பியவாரு உலகத்தை அசைத்துப் பார்க்கிறான். மூடிய கண்களுக்குள் மூவுலகின் … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged அனுபவி, ஆசை, ஆசைகள், ஆசைப்படு, இல்லறம், உதவி, எளியவன், எழுத்து, ஏக்கம், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, காதல், கால்வாய், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், தத்துவங்கள், தேநீர், நல்லறம், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, பெரியவர், பேராசை, மனோவியல் கட்டுரை, மரணம், மாண்பு, ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருப்பம், விரும்பு, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை – 11 – பொறாமை)
மனிதனின் கேடிலும் கெட்ட கேடு பொறாமைதான். மனிதன் பிறக்கையிலேயே தன்னை அழிப்பதற்காக தானே தன்னோடு கொண்டுவந்த மிகப்பெரிய விஷமெனில் அது பொறாமையுணர்வாகத் தானிருக்கும். வெற்றி புரிபடாத நிலையிலும், வெல்வதன் அவசியத்தை உணராமலும், தனது இயலாமையை சரிசெய்துக் கொள்ளமுடியாமல் தன்னைத்தானே கொன்றுவிட தனையறியாமலே தீர்மாணித்து தன்மீதே நெருப்பள்ளி போட்டுக்கொள்ளும் செயலே பிறர்மேல் பொறாமை கொள்ளும் செயலும். ஆனால் … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged இல்லறம், உதவி, உதவு, உதவும் கரங்கள், உதவும் கரம், உதவும் கைகள், உதவுவதல், உதவுவதால், எளியவன், எழுத்து, ஏக்கம், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, காதல், கால்வாய், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், ஜெலஸ், ஜெலீசியஸ், தத்துவங்கள், நல்லறம், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, பணக்காரன், பண்பு, புதுக்கவிதை, பெரியவர், பொறாமை, மனோவியல் கட்டுரை, மரணம், மாண்பு, வசனங்கள், வசனம், வறுமை, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
4 பின்னூட்டங்கள்
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-10-உதவி)
உதவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது உதவியதன் நன்றியாகவே அவரை கையெடுத்து வணங்கப் பழகியிருக்கலாம். உயிருற்று இருக்க ‘உதவும்’ நிலம் நீர் காற்று வானத்திற்கே கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் செய்யப் பழக்கப்பட்டது. உதவி இல்லையேல் மனிதரின் வாழ்க்கையில் சமதர்ம செழுமையிராதுப் … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged இல்லறம், உதவி, உதவு, உதவும் கரங்கள், உதவும் கரம், உதவும் கைகள், உதவுவதல், உதவுவதால், எளியவன், எழுத்து, ஏக்கம், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, காதல், கால்வாய், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், தத்துவங்கள், தேநீர், நல்லறம், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, பெரியவர், மனோவியல் கட்டுரை, மரணம், மாண்பு, ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
1, தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)
“சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை … Continue reading
Posted in சிறுகதை
Tagged அலுவல், அலுவல் கலாச்சாரம், ஈழம், உதவி, உதவி மனப்பான்மை, உதவுவோர், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், குவைத் கதை, சிறுகதை, சிறுபிள்ளைத் தொழிலாளி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பெருங்கதை, போராளி, மலையாளி, மாவீரர்கள், யுத்தம், வளைகுடா நாட்டுக் கதை, விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், வெளிநாட்டுக் கதை, neeye mudhalezhutthu, vidhyasagar, vithyasagar
3 பின்னூட்டங்கள்