Tag Archives: உ.கு.சிவக்குமார்

முகுந்தை உ.கு. சிவகுமாரின் கவிதைகள்..

திருக்குறள் பெருமை!! அகர(ம்) ஆதி அடங்கிய முதன்மறை அகில உலக அனுபவப் பொதுமறை அறம் பொருள் காமத் திருமறை ஆதாரம் புதைந்த நிதர்சன வழிமுறை! எறும்புகள் ஊர்ந்திட மலையும் தேயும் குறுவெண் பாவில் இதயம் கரையும் குறலின் உன்னதம் கற்றவர் அறிவர்-மற்றவர் குருவின் பயிற்சியில் தெளிவு அடைவர்! வள்ளுவப் பெருந்தகை எழுதுகோல் எடுத்தார் வான் மண்ணை … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்