வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,859
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஜூன் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: எப்படியோ நிகழ்கிறது காதல்..
இருட்டின் சப்தத்தில்; உன் சிரிப்பும்!!
நான் வேண்டாமென்று தான் நினைத்தேன் எனக்கே தெரியாமல் உன் பெயர் உச்சரிக்கப் படுகிறது எனக்குள்; என்ன செய்ய ? இதோ இரவினை வெளுக்க முடியாத ஒரு அவஸ்தையில் – மொட்டைமாடி ஏறி தெருக்கம்பத்து விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்துக் கொண்டேன் வெளிச்சத்தின் வண்ணங்களில் உன் நினைவுகளாக – நிறைகிறாய் நீ.. என்ன செய்ய ? எழுந்து இங்குமங்கும் … Continue reading
41) என் எல்லாமாய் ஆனவளே…
மினுக்கும் தங்கத்தில் சிணுங்கி பிறந்தவளோ, ஒரு சிங்கார சிரிப்பிற்குள் எனை உயிரோடு கொள்பவளோ; கடக்கும் பொழுதெல்லாம் எனை காதலால் குடிப்பவளோ, ஒரு கையளவு மனசாலே – எனை காலத்திற்கும் சுமப்பவளோ; தொடும் காற்றோ; தொடாது சிலிர்க்கும் பூவிதழோ, உள்புகும் ஆசை நெருப்போ – உயிர்வரை பதிபவளோ; உணர்வுகடலில் உயிர்த்தெழுந்த ஒற்றை பாடலின் ரெட்டை அர்த்தமோ; எதுவாகியும் … Continue reading
38 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே!!!!
முதன் முதலாய் ஒரு வெளிச்சம் கண்டேன் இதுவரை கண்டிராத சந்தோசத்தின் வெளிச்சம் கண்டேன் முதன் முதலாய் அவள் பூக்கக் கண்டேன் எனக்காய் எனக்காகவே இன்று பூக்கக் கண்டேன் முதன் முதலாய் அவள் சிரிப்பை கண்டேன் எனை பார்த்து சிரித்த தனிச் சிரிப்பை கண்டேன் முதன் முதலாய் அவள் வெட்கம் கண்டேன் தரையில் கால்கள் கோலமிடாது விழிகள் … Continue reading
37 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே!!!!
அவளெனக்கு எழுதிய எந்த கடிதத்திலுமே என்னை காதலிப்பதாக சொல்லவில்லை நானும் நிறைய கடிதமெழுதியதுண்டு வரிக்கு வரி காதலாகவே கரைந்ததுண்டு கடைசி வரை அவள் காதலிப்பதாக சொல்லவேயில்லை நானும் வற்புறுத்தியதில்லை இன்று எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும் அந்த அவளெழுதிய கடிதங்களை எடுத்துப் பார்த்துக் கொள்வதுண்டு ஒருவேளை அவளும் என்னை காதலித்திருக்கக் கூடும்!! ———————————————————————
22 எப்படியோ நிகழ்கிறது காதல்..
கோவில் திருவிழாவில் எல்லோரும் சாமி வருமென காத்திருக்கிறார்கள்; நானும் சாமியோடு நீ வருவாயென காத்திருக்கிறேன்! —————————–