வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 856,519
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஜனவரி 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: எவரேனும் இபப்டிக் காதலித்ததுண்டா
54 திறந்த ஜன்னலோரம்; அவள்!!
நான் பார்த்த ஜன்னலில் அன்று உலகம் – மிகச் சிறியதாகவே தெரிந்தது. மனிதர்கள் பெரியவர்களாய் தெரிந்தார்கள். மரம் செடி கொடிகள் வெகு சிநேகமாகவே அசைந்துக் கொண்டிருந்தன. சிட்டுக் குருவிகளெல்லாம் அருகில் வந்து எனக்காகவே எனை பார்த்து பார்த்து கத்திச் சென்றது.. நாயும் பூனையும் வாலை குழைத்து முகத்தை வருடக் காத்திருந்தன. புல்மேல் விழுந்த பனித் துளிகள் … Continue reading
53 நரைத்தும் மறக்காத பொழுதுகள்; காதல்!
குழந்தைகள் அன்பான மனைவி நல்ல குடும்பமெனும் பெயருக்கு மத்தியில் மட்டும் எப்படி மறப்பதோ உன் நினைவை, இதயம் சுட்டு சுட்டு வலிக்கும் உன் ஞாபாகமும் பார்வையும் எனக்குள் மட்டுமே கனத்துக் கழியும் இக்காலம் – எப்படியேனும் தீர்ந்தேனும் போகாதா, என்றோ காதலித்தோம் இரண்டு வீட்டின் நன்மைக்காய் பிரிந்தோம் – பிரிந்திப்படி உயிர்தின்று வாழ எப்படி சம்மதித்துக் … Continue reading
52 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!
அதோ பார்; எல்லோரும் நடந்து செல்கிறார்கள், நான் மட்டுமே நீயின்றி இறந்து செல்கிறேன்! உலகம் கைகாட்டிய ஆயிரம் காரனங்களுக்கிடையே நீ பிரிந்து விட்டாய் – உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால் நினைத்து நினைத்துருகி – நாணற்றுப் போகிறேன் நான்! உனக்கொன்று தெரியுமா.. உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து உலகத்தையே நனைத்துவிடலாம்; உனக்காகக கனக்கும் இதயத்தில் … Continue reading