Tag Archives: கணவன்

43, விடுமுறை நாட்களின் தனிமையும் அவளில்லாத வீடும்..

“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா” “நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?” “மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…” “ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்.. எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை.. மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

97 இதயவலி; இலவச இணைப்பு!!

காதல் மறுக்கப் பட்ட காதலியின் கால்கொலுசு சப்தங்கள்; இதயம் மரணத்தினால் துடிக்கும் துடிப்பு; துரோகத்தால் புடைக்கும் நரம்பு; பிரிவின் வலியின் அழுத்தம்; திருட்டு கொள்ளைகளால் எழும் பயம்; குழந்தை கதறும் அலறலின் கொடூரம்; பெண் கற்பழிக்கப் படும் காட்சிகள் மற்றும் கதைகள்; கொட்டிக் கொடுக்கப் படும் வட்டியின் வேதனை; உறவுகளின் சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும் குடும்ப … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்!!

சில இதயம் தின்று உறவுகள் வார்க்கும் உறவு கடந்தும் இதயம் தேடும் – பிறர் இதயம் உடைத்தும்; கெடுத்தும்; கொடுத்தும்; பெற்றும்; வாழ்வித்தும் வெல்லும் காதல். காதல். காதல் காலங் காலமாக நம்மை புதிய பரிமாணங்களுக்கு கொண்டு சென்றும், சில இடத்தில் இடறி விட்டும் – நமக்குள் உணரப் பட்ட ஞானமாக – அறியாமலே தலைதூக்கி … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..

ஒரு சின்ன முத்தத்தில் இதயம் ஒட்டிக் கொள்ளவும் – உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது. நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும் பண்பின்  நகர்தலில் காதல் கற்கவும் – ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது.. முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது.. … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

81) அடியே; போறவளே நில்லேன்டி!!

உன் ரெட்டை பாதம் மெல்ல நடந்து என் இதயம் ஏறிப் போகுதடி – உன் விரலில் வீழும் மனதை படிக்க கண்கள்; கடிதம் நூறு தேடுதடி! உன் குறுக்கே சிவந்த இடுப்பை கிள்ள ஒற்றை தாலி வேணுமடி – உன் உதட்டில் ஈரக் கவிதை பதிக்க வலது காலில் வாசல் மிறி! இடது காலும் இழுக்கா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்