வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,854
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஜூன் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: கற்பனை
காற்றில் ஒலிப்பாய் வாலி..
வாலி என்றதுமே வயோதிகம் மறக்கும் வாலி என்றாலே வாலிபம் வரும் வாலி என்பதை வரலாறு நினைக்கும் வாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம்! ஒடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர் பாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர் காற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர் பதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னே’ கண்களை மூடியவர்; பாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged இல்லறம், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கதை, கனவு, கற்பனை, கவிதை, காற்றாடி விட்ட காலம், காலம், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தவம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், பாடலாசிரியர், பாடல், பாடல்கள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், ரெங்கராஜன், வலி, வாலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, kavidhai, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
தவத்தைப் பற்றி சொல்கிறேன் வா..
தூக்கம் விரிச்சோடியக் கண்களுள் சுமக்கிறேன் எனது கனவுகளை.. மாத்திரையில்லா முதிர்ச்சி கண்ணாடியணியாத இளமை காதல் சறுக்காத படிப்பு தோல்வியில் அசராத அறிவு காலத்தைக் குறைத்திடாத இயற்கை யென எல்லாம் சேர்ந்ததொரு மண்ணின் மீதான அக்கறையில் விரிகிறதென் கனவுகள்.. ஆயினும் – மின்சாரமில்லா தெருவில் எரியும் லாந்தர் விளக்கின் சிமினிச் சுற்றி சூடுபட்டு விழும் ஈசல்களைப் போலவே … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged இல்லறம், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கதை, கனவு, கற்பனை, கவிதை, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தவம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, kavidhai, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்