Tag Archives: கல்யாணக் கவிதைகள்

எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்குத் திருமணம்..

மணமகள்: சங்கவி                                                    மணமகன்: விருதைப் பாரி மணநாள் : 08.07.2012 வாழ்த்திலடங்கிய வார்த்தைகள்.. என் தாய் சுமந்திடாத கர்ப்பம் உடன்பிறவா உயிர் கரு அன்பின் பெருநெருப்பு அண்ணா அண்ணா என இதயம் சுற்றி பாசத்தைப் பூஜிக்கும் நெறியாளன் கோடு கிழித்தால் தாண்ட மறுக்கும் அன்புத் தம்பி கோட்டை’யென்றாலுமதை தமிழ்கொண்டு தகர்க்கும் பேராயுதம் தமிழ் தமிழென ஓடி … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவள் நகம் கடித்து பசியாறு!!

இன்று (10.09.2010) காலை 7.30 ~ 9.00 மணியளவில், தாயகத்தில், நன்றே நடந்துமுடிந்த திருமணத்தை முன்னிட்டு ‘சகோதரன் சுரேஷ் மாசிலாமணி, சகோதரி தேவிபாலா சுரேஷ் தம்பதியருக்கு’ இவ்வாழ்த்துக்கள் கவிதையினால் நிறைகிறது!! ———————-***————————- அவள் நகம் கடித்து பசியாறு கதை பேசி நாட்கள் கட காதலித்து வருடங்களை குடி கண்ணியமாய் வாழ்ந்து முடி! சிறு பிரிவுக்கும் வருத்தம் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்