Tag Archives: கவிதைகள்

குவைத்தில், வித்யாசாகரின் “கல்தா” திரைப்பட பாடல் வெளியீடு

நேற்று நம் பாடல் வெளியீடு செம்மையாக குவைத்தில் நடந்தது. வேறென்ன சொல்ல, இப்படியொரு மேடையை பாடலை இடத்தை எனக்கு நீங்கள் தந்ததாய் தான் உணர்கிறேன் அன்புறவுகளே. இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு. ஹரி உத்ரா, இப்பாடலைப் பாடிய அருங் கலைஞர்கள் மண்ணிசை தம்பதியர் ராஜலட்சுமி செந்தில் கணேஷ், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்கள், கதாநாயகன் தம்பி சிவ நிசாந்த் மற்றும் … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழர் முன்னேற்றமும் தொழில்வளமும்..

              நம் தமிழர்களை நினைத்தால் எனக்கு எப்போதுமே பெருமை தான். ஆயிரம் குறைகள் நம்மிடையே இருந்தாலும், அவற்றை நம் பல்லாயிரக் கணக்கான நிறைகள் கடந்து வந்துவிடுவதாகவே நான் காண்கிறேன். என்னதான் இந்த உலகின் முன் நாம் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்தாலும் உலகெங்கிலும் பரவியிருக்கிறோம் எனும் நம்பிக்கையைத் தான் … Continue reading

Posted in கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்!, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இலண்டனின், லுவிசம் சிவன் கோயிலும் நாமும்..

முதல் நாள் தோழி எழுத்தாளர் தமிழ்திரு. நிலா அவர்களின் வீட்டில் சந்திப்பு, அதோடு தொடர்ந்து எனது தொழில்வழி பயிற்சி லண்டனில், ஊடே லண்டன் தமிழ் ரேடியோவினுடைய பமுக தொலைக்காட்சி நேர்காணல் மற்றும் லண்டன் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நேர்காணல் நான்கு நாட்கள் முடிந்து முதல் மக்கள் சந்திப்பு எட்டாம் திகதி லுவிசம் சிவன் கோயிலில் நடைபெற்றது. … Continue reading

Posted in அறிவிப்பு, கட்டுரைகள், விருது விழாக்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வாருங்கள் இங்கிலாந்தில் சந்திப்போம்..

இன்று மாலை இலண்டன் புறப்படுகிறேன் உறவுகளே. நாளை இந்நேரம் இங்கிலாந்து மண்ணில் எனைச் சுமந்து பறந்த விமானம் தரையிறங்கியிருக்கும். ILM (1947) மற்றும் NCFE பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பயணப்படுமொரு அங்கிகாரம் பெற்ற ஒரு கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட படிப்பு மற்றும் பயிற்சி சம்பந்தமாகவும், அதேவேளை ஒன்பதாம் திகதியன்று பேருயர் “உலக தமிழ்க் கூட்டமைப்பு” இங்கிலாந்தின் (பார்லிமென்ட்) … Continue reading

Posted in அறிவிப்பு, விருது விழாக்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகரின் தலைமையில் களைகட்டிய கவியரங்கம்

பிரபல தென்னிந்திய எழுத்தாளர் வித்யாசாகரின் தலைமையில் ‘புறப்படு பெண்ணே பொங்கியெழு. சம்மாந்துறையில் களைகட்டிய கவியரங்கம்! 09.03.2019. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் ஏற்பாட்டில் நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி நினைவரங்கில் ‘புறப்படு பெண்ணே பொங்கியெழு’ எனும் தலைப்பில் உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர் எழுத்தாளர் நாவலாசிரியர் பாடலாசிரியர் … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக