வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 860,819
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
மார்ச் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: காமம்
கட்டிலை உடைத்துவிடேன் காமம்..
விழித்திரைக் கிழித்து இதயம் கெடுக்குதே காமம், பல விளக்குகள் அணைத்து இருட்டினுள் அடைக்குதே காமம்; மனத்திரை அகற்றி மனிதரை நெய்யுது காமம், அது மிருகமாய் மாறிட உள்நின்றுச் சிரிக்குதே காமம்; விரகத்தில் எரிக்குது நிர்வாணம் புசிக்குது காமம், நிம்மதியை அழிக்குது – தெரிந்தே குடும்பத்தை யொழிக்குதே காமம்; காதல் காதல் என்றெல்லாம் பொய்யினுள் புதையுதே காமம், … Continue reading
Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்..
Tagged ஆண், இல்லறம், உடல், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கவிதை, காமம், காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தாம்பத்யம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, kaamam, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!
ஆழக் கிணற்றிற்குள் தெரியும் முகம்போலவே தெரிந்துக்கொண்டேயிருக்கிறது மனதுள் உன்முகம், நினைவுச் சிறையிலிட்ட உன் மரணமொன்றே வேகமாய் தள்ளுகிறது எனை விதவையெனும் வார்த்தைக்குள், விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம் மீண்டும் வாழ இடம் தராத மனதிற்குள் மட்டுமே சிறைவைக்கிறது என்னை, சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு பொட்டையும் பூவையும் தந்தாலும் வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே எழுதுகிற மனசு … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதரவற்றவள், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், இல்லற சுகம், இல்லறம், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், குழந்தை, கைம்பெண், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, நாதியற்றவள், பண்பாடு, புதுக்கவிதை, பெண், யாருமற்றவள், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, விடோ, விதவை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
2 பின்னூட்டங்கள்
50, தொட்டில் ஆடாத வயிறு..
தாலிச் சுமையை தாங்கித் தாங்கி வயதைத் தொலைக்கும் மாசற்றவள்; பிறக்கையில் – பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும் புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த மலரைப் போன்றவள்; எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து எள்ளி நகைப்போரை தினங் கடந்து வாழப் பழகும் – வலிமையானவள்.. செய்தக் குற்றம் தேடி தேடி செய்யா தெய்வப் பாதம் நாடி தொட்டில் ஆடும் – வயிறு … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், இல்லற சுகம், இல்லறம், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், குழந்தை, குழந்தையில்லாதாள், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், மலடி, மலட்டுத் தன்மை, ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
5 பின்னூட்டங்கள்
49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..
வியர்வை வாசத்தில் மனம் ஈரமாகிப் போவதுண்டு., இன்றும் அப்படி அவனின் வியர்வை வாசத்தில் நனைந்துபோனேன் நான்.., இரவுகள் கிடைக்காததொரு பகல் எத்தனை ஈர்க்குமென்று ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும், அவனின் வாசம் அப்படியொரு வாசம்.., மனதை அள்ளிக்கொள்ளுமொரு மனம், மோக முற்கள் உடம்பெல்லாம் தைக்கத் தைக்க சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில் உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால் … Continue reading
Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..
Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கண்கள், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, பண்பாடு, பார்வை, புதுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெப்பம்
பின்னூட்டமொன்றை இடுக
‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..
திரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watch?v=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார். அதற்கெழுதிய பாடலிது.. பல்லவி —————————————————– ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு புது வெப்பம் முளைக்குமோ ஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு எந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ… ஒரு காற்று ஒரு … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள்
Tagged அனாதை, ஆண், இசை, உறவுகள், எஸ் ஜே சூர்யா, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காதல் பாடல், காமம், குடும்பம், திரைப்பாடல், நாடோடி, பாடல்கள், பாடல்வரிகள், பெண், வரிகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்
3 பின்னூட்டங்கள்