Tag Archives: குழந்தை வளர்ப்பு

எனது தெய்வத்தின் சிரிப்பு..

எனக்கு அப்பாயில்லை.. எல்லோரையும் போல நான் அப்பாவின் தோளில் அடிக்கடி சாய்ந்துக்கொண்டதில்லை.. சாப்பிடும்போது ஒரு உருண்டை சோறூட்டவோ சாய்ந்தத் தோளில் ஏறி விளையாடவோ நான் அப்பாவை தேடவில்லை; மனசு வலிக்கையில் அப்பாவையுமெண்ணித்தான் நோகிறது மனசு.. அப்பா பாசத்தில் வாசம் மிக்கவர் பார்க்க அழகும் பறிக்க எளிதாகவும் கிடைப்பவர் அதனால்தானோ என்னவோ – சொற்பத்தில் வாடியும் போனார்.. … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிறப்பின் முதலெழுத்து; அப்பா!!

அன்றெல்லாம் அப்பாவின் கைபிடித்துச் சென்றே உலகம் பார்த்த வியப்பு.. அப்பா.. நடக்கும் தெருவெல்லாம் வாழ்வின் பாடங்களை கற்பிப்பார்.. வானத்தின் மேகப் பூக்களை கூட யானையாகவும் குதிரையாகவும் பார்க்க சொல்லி வளர்த்த அப்பாக்கள் எப்படியோ மறந்தே போகிறது – பிள்ளைகளுக்கு(?)!! மீன் வாங்கினால் பூ வாங்கினால் தெருவில் பழம் விற்கும் மூதாட்டியிடம் பழம் வாங்கினால் கூட அவர் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்