Tag Archives: குவைத்தின் கவியரங்கம்

போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்..

மரம் நெடுக வீசும் காற்றும் காற்றெல்லாம் கலந்த மணமும் மனமெல்லாம் நிறைந்த மகிழ்வும் மகிழ்வில் பொங்கி நிறையும் தமிழர் பண்பும் நன்றியும் மானுட வளர்ச்சியும் உலகின் வேர்களில் ஊறி செழுத்திட பொங்கட்டும் பொங்கட்டும்; பொங்கலோ பொங்கல் பொங்கட்டும்! என் அன்புள்ளங்களுக்கு இனிய வணக்கமும் வாழ்த்துக்களும் நிறையட்டும்! போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்.. ஆண்டாண்டு காலமாக ஆண்ட … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உழைத்தவருக்காய்; செங்கரும்பும், சீனிப் பொங்கலும்!!

காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி ஏறிநடந்த தூர அளவிற்கு வந்து விழுந்த சில்லறையில் – ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும் – சீனி கிடைக்குமா? கலை குடும்பம், பாரம்பரியம், பரம்பரை தொழில் என்றெல்லாம் சொல்லி – நாயனம் ஊதியவருக்கும், தபேலா அடித்தவருக்கும் பொங்கலை தொலைகாட்சியில் பார்க்கலாம் வீட்டில் கொண்டாட இயலுமா? பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்