வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,979
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஜூன் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: குவைத்தில்
தவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..
(குவைத், அறிஞர் அண்ணா நினைவரங்கத்தில் பாடிய கவிதை) என் தமிழுக்கு எதிர்வரும் குரலை தட்டிக் கலைகிறேன், ஒரு தூசென மதிக்கிறேன், நெஞ்சு நிமிர மார்தட்டும் மொழிசப்தத்தில் கர்வம் கொள்கிறேன், பிடி வீரம் உண்கிறேன், நஞ்சு நீயென ஒதுக்கி – வெறுக்கும் மனிதரின் உறவறுக்கிறேன், எடுத்து தலைவெட்டிப் போடாததொரு கோபத்தை உள்ளே எரிக்கிறேன், உணர்வுக்குள் அடக்கி அடக்கி … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்
Tagged அண்ணா நினைவரங்கம், அறிஞர் அண்ணா, கவிதை, கவிதை. கவிஞர் வாலி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் கவிஞர்கள், குவைத்தில், சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழோசை, திரு.வி.க, நாமக்கல் கவிஞர், மறுமலர்ச்சிப் பாசறை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வைகோ
3 பின்னூட்டங்கள்
அரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை )
உறவுகளுக்கு வணக்கம், தமிழர் காதுகளில் அன்று தூர்தசன் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பின் வழியாக ஒலித்துக்கொண்டிருந்த அந்தக் குரல், திரு. செந்தமிழரசு ஐயா எனும் குவைத் தமிழரிடையே பெருத்த மதிப்பினைக் கொண்ட அந்தக் குரல், காதினிக்கப் பாடி அறிவு செறிவுபெற பேசுமந்தக் குரல் குவைத்தைவிட்டு மீண்டும் தமிழகத்தை நோக்கிச் செல்ல இருக்கையில் அதற்கு பிரிவுபச்சார விழா எடுத்து, வாலியின் … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்
Tagged கவிதை, கவிதை. கவிஞர் வாலி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் கவிஞர்கள், குவைத்தில், சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழோசை, தமிழோசைக் கவிஞர் மன்றம், திரு.வி.க, நாமக்கல் கவிஞர், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
1 பின்னூட்டம்
குவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்..
இரவுநிலா குளிருதிர்த்து காதுமடல் திறந்து அந்த அரங்கத்தை நோக்கி அமர்ந்திருந்தது. அறைநிறைந்த தமிழதன் வெளிச்சத்தில் அடர்ந்த ஓரிருள் விலக காரிருள் சூழ்கொண்டு இடையெரியும் விளக்குகளால் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இருட்டின் காதுகளில் கவியரங்கச் சிந்தனைகள் குடைந்துக் கொண்டிருக்க, பாட்டரங்கமும் கைதட்டும் ஓசையின் ஆர்ப்பரிப்பும் அரேபிய மண்ணின் நீண்ட பாலைவனத்தில் இன்னும் நெடுநாட்களுக்கு அழியாதவண்ணந்தனில் ஒட்டிக்கொண்டுவிட்டதை அந்த அரங்கமும், … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்
Tagged award, கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் விழா, குவைத்தில், தமிழோசை, பட்டம், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பறக்க ஒரு சிறகை கொடு, பாராட்டு, பாவலர், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், kuwait, pannol pavalar, pannool paavalar, vidhyasagar award, vithyasagar
8 பின்னூட்டங்கள்
தென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை)
தமிழ் வணக்கம் அ ஆ’ வில் உயிரூட்டி அமுது தமிழை உரமாக்கி இலக்கிய இலக்கணத் தெருவெங்கும் வாழ்தலின் ரசங்கூட்டி அடிக்கு அடி மொழியாலே உலகப் பண்பு வளர்த்த தமிழ்மண்ணே; மனித மாண்பூறிய உன்தாய்மடியில் எனை தமிழனாய்ப் பெற்றெடுக்க வரம் தந்த மொழியே; தமிழே என் முதல் வணக்கம்!! ——————————————————————— அவை வணக்கம் பசிக்கு தமிழ்தந்து படிக்க … Continue reading
Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும்
Tagged இராவனக் காவியம், கட்டுரை, கவிதை, கவிதைகள், கவியரங்கம், குவைத்தில், தமிழோசை, தமிழோசை கவிஞர் மன்றம், பாராட்டு விழா, பிரிவுக்குப் பின், பெரியார் சிதனை, பெரியார் நூலகம், மூன்றாம் உலகப் போர், வித்யசாகருக்குப் பாராட்டு விழா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விவேகானந்தர்
4 பின்னூட்டங்கள்
37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்…
நீ வந்து வந்து செல்கிறாய் உள்ளே பின் வராமலும் கொல்கிறா யென்னை கால்தடம் நீ பதித்தஇதயம் பாவம் நீ பார்க்காத இடந்தனில் நோகும்; பூப்பூத்த ஒரு கணம் போலே உள்ளே சிரிக்கசிரிக்க மலர்ந்தாயடிப் பெண்ணே உன் கால்கொலுசு கதைகேட்கக் கேட்க வருகையின் பூரிப்பில் உயிர்பூத்தேனடி நானே; ஒருநொடி பார்த்தாய் பார்த்தாய் – ஒரு யுகம் … Continue reading