வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 856,683
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஜனவரி 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: கைம்பெண்
எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!
ஆழக் கிணற்றிற்குள் தெரியும் முகம்போலவே தெரிந்துக்கொண்டேயிருக்கிறது மனதுள் உன்முகம், நினைவுச் சிறையிலிட்ட உன் மரணமொன்றே வேகமாய் தள்ளுகிறது எனை விதவையெனும் வார்த்தைக்குள், விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம் மீண்டும் வாழ இடம் தராத மனதிற்குள் மட்டுமே சிறைவைக்கிறது என்னை, சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு பொட்டையும் பூவையும் தந்தாலும் வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே எழுதுகிற மனசு … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதரவற்றவள், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், இல்லற சுகம், இல்லறம், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், குழந்தை, கைம்பெண், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, நாதியற்றவள், பண்பாடு, புதுக்கவிதை, பெண், யாருமற்றவள், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, விடோ, விதவை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
2 பின்னூட்டங்கள்
44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை!
ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள் எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய் வந்துவிழுந்தது அவரின் மரணம்.. மரணம்; பெரிய மரணம் இல்லாதுப் போவது மரணமா? பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர் அவர்களென்ன பிணமா? பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள் அவரின் மரணத்திற்குப் பின் அவளின் பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும் மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இரவு, இரவுகள், உண்மை, உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கடமை, கடிதம், கட்டுப்பாடு, கண்ணியம், கருமாதி, கருமாந்திரம், கலாச்சாரம், கல்யாணம, கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், கைம்பெண், சரி, தவறு, தாலி, தாலியறுப்பு, திருமணம், தைரியம், நட்பு, நவீன கவிதை, நேர்த்தி, நேர்மை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, விதவை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vido
1 பின்னூட்டம்
40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..
எனக்கொரு வீடு இருந்தது.. அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.. என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.. வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு வீடு எனை அணைத்துக் கொள்ளும்.. எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகைத் தெரியும் மல்லிகை … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged amma, அம்மா, அம்மா கவிதை, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, எழுதுகோல், ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, கவிதைகள், குடிகாரன், குவைத், கைம்பெண், கோபம, சமூகம், தனிக்குடித்தனம், தாய், தாய்வீடு, தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பாவம், பிரசவம், பிறப்பு, புதுக்கவிதை, பெண்குழந்தை, பொம்பள, பொம்பளைக் குழந்தை, மகள் மானுடக் கவிதைகள், மரணம், மருமகள், மாமனார், மாமியார், மென்சஸ், ரணம், ரத்தம், லட்சியம், வரதட்சணை, வலி, வாழ்க்கை கவிதைகள், விதவை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, kaadhal, kadhal, kathal, vidhyasagar, vithyasaagar, vithyasagar
8 பின்னூட்டங்கள்
36, கைம்பெண் அவளின் காலம்..
சாப்பாடென்ன சாப்பாடு அது வெறும் நெஞ்சுக் குழிவரை விழுங்கி விழுங்கா உன் நினைவு அதலாம் கடந்து கடந்து நிற்கிறது மகளே.. ஏழையின் குடிசையில் அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில் நீயும் பிறந்தாயே.. விதவை என்றாலே வெற்று நெற்றியில் காமம் தடவி வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க கண்ட … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, எழுதுகோல், ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குவைத், கைம்பெண், கோபம, சமூகம், தனிக்குடித்தனம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பாவம், பிரசவம், பிறப்பு, புதுக்கவிதை, பெண்குழந்தை, பொம்பள, பொம்பளைக் குழந்தை, மரணம், மென்சஸ், ரணம், ரத்தம், லட்சியம், வரதட்சணை, வலி, விதவை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, kaadhal, kadhal, kathal, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
35, குடிக்க கஞ்சும், கடிக்க அவ(ன்)படிப்பும்..
குளிக்கையில் சோப்பிடுகையில் கழுற்றில் சிக்கித் தான் கொள்கிறது; நேற்று உன் படிப்பிற்கென அடகுவைத்த அந்த தாலிக் கொடியின் நினைவு.. ———————————————————- கால்கள் சுடுகின்றன மீறி மிதிக்கிறேன் எனக்குச் செருப்பு வாங்கும் பணம் உனக்கு உடுப்பு வாங்க மீறுமென.. ———————————————————- அது – குவளை குவளையாக குடிக்காமல் சேமித்த தேனீருக்குரிய பணமென்று உனக்கெப்படித் தெரியும் ? உன் … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, எழுதுகோல், ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குவைத், கைம்பெண், கோபம, சமூகம், தனிக்குடித்தனம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பாவம், பிரசவம், பிறப்பு, புதுக்கவிதை, பெண்குழந்தை, பொம்பள, பொம்பளைக் குழந்தை, மரணம், மென்சஸ், ரணம், ரத்தம், லட்சியம், வரதட்சணை, வலி, விதவை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, kaadhal, kadhal, kathal, vidhyasagar, vithyasaagar, vithyasagar
6 பின்னூட்டங்கள்