வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 860,656
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
மார்ச் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: கோபம்
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-7)
7) சோர்வென்பது மனதின் வீழ்ச்சிதானன்றி வேறில்லை. உடைந்த சுவற்றில் வரையும் சித்திரம் முழுமையில்லாது போகலாம் ஆனால் அர்த்தமில்லாது போய்விடாது. முயற்சிப்பவருக்கு மூச்சுக்காற்று கூட ஆயுதம் தான். கத்தி இருந்தும் துப்பாக்கி இருந்தும் தோற்ற மனிதர்களின் எண்ணற்ற வரலாற்றுக் காகிதத்தில் சர்க்கரை மடித்து வாங்கிச்சென்றதை நாம் மறுப்பதற்கில்லை. வென்றவனுக்குச் சாட்சி கேட்பவர்கள் கண்ணாடியை உற்று நோக்குவதில்லை. காலங்காலமாகப் … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged இல்லறம், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, கோபம், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிரிப்பு, சிறியவன், தத்துவங்கள், தேநீர், நல்லறம், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயாளி, நோய், பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, புன்னகை, பூரிப்பு, பெரியவர், மனோவியல் கட்டுரை, மரணம், மாண்பு, மாரடைப்பு, ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-5)
4) கோபம் ஒருவகை விஷம். கோபத்தின் ஒவ்வொரு துளியும் விஷம். உயிர்கொல்லும் நஞ்சு. ஒரு பரம்பரையின் காடழிக்கும் கத்தியைப் போலது. அது ஒரு தீயும். மனதெரிக்கும் தீ. எடுத்து வீசினால் வார்த்தைகளையும் சேர்த்து வாரிக்கொண்டு ஒரு குடும்பத்தையே கொளுத்திவிடும் தீ. ஆனால் தீ ஒரு ஆயுதம். தீயினால் வீடு வெளிச்சம் பெரும். விளக்கினுள் ஜோதியாகும் தீ. … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged இல்லறம், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, கோபம், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிரிப்பு, சிறியவன், தத்துவங்கள், தேநீர், நல்லறம், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயாளி, நோய், பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, புன்னகை, பூரிப்பு, பெரியவர், மனோவியல் கட்டுரை, மரணம், மாண்பு, மாரடைப்பு, ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
16, நீ அப்பா என அழைத்த நாட்கள்; மகளே!!
நீயில்லாத அறைகளில் நகர்ந்து நகர்ந்து தேடுகிறேன் நீயழைத்த அப்பா எனும் வார்த்தைகளை.. எழுந்து ஓடிவந்து நீ என் மீது எகுறிவிழுந்து சிரித்த நாட்களிலிருந்து விலகும் தூரத்தில் – விடுபடுகிறேனம்மா நான்.. சுற்றி சுற்றி நீ ஓட உன்னைச் சுற்றி சுற்றி நான் ஓடிவர நீ விளையாடியதாய் சொன்னார்கள்’ ஆனால் நான் விளையாடிய அந்த பொழுதுகளை எண்ணி … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged அப்பா, அம்மா, அவள், ஆச்சி, ஆண், ஆண் மனசு, ஆண்கொடுமை, ஆண்பாவம், ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, காதலி, குழந்தை, குவைத், கோபம், சமூகம், தாய், தெய்வம், தேவதை, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பூவை, பெண், பெண் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண்களின் குணம், பெண்கள், பெண்கொடுமை, பெண்ணடிமை, பேதை, பொண்ணு, மகள், மடந்தை, மனைவி, மழலை, ரணம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
12 பின்னூட்டங்கள்
15, ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு..
1 உள்ளூர இருக்கிறது அந்த வலி தாய்வீடு பற்றி – பெண்களைப்போல ஆண்களுக்கும்; என்னதான் உயிரோடு ஒன்றினாலும் தேனில் கலக்கும் கசப்புபோல் கலந்துதான் போகிறது அந்த விஷம், என் அப்பா என் அம்மா என் வீடென – என்னதான் பார்த்தாலும் தன் வீட்டின் அக்கறை எப்படியோ அவளுக்கு முன்னதாகியே விடுகிறது; அதுசரி, அக்கறைதானே என்றுதான் விட்டுவிட்டேன் … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged ஆண், ஆண் மனசு, ஆண்கொடுமை, ஆண்பாவம், ஏழை, கலாச்சாரம், கவிதை, குழந்தை, குவைத், கோபம், சமூகம், தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பெண், பெண் விடுதலை, பெண்களின் குணம், பெண்கள், மழலை, ரணம், விடுதலைக் கவிதை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
46, தங்கத் தமிழரின் தங்க முகம்..
தங்கத் தமிழரின் தங்க முகம், அது தங்கம் சார் அசிங்கமுகம்; தங்கம் தங்கமென்று நெஞ்சுவிம்ம – மனிதர் மனிதரைக் கொல்லும் கோர முகம்; நடிகையின் வெற்றுடம்பை’ உதட்டால் மூடும் தங்கம் அவன் கிரீடம் கூட – மதுரை ஆதினத் தங்கம், சிறைக் கம்பி எண்ணும் கையில் அவன் தொடுவதெல்லாம் நம்ம தங்கம்.. நித்யானந்தா என்று சொன்னால் … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே..
Tagged ஆதினம், ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குழந்தை, குவைத், கோபம், சமூகம், தங்கமுகம், தங்கம், தைரியம், நவீன கவிதை, நித்யானந்தா, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பெண், பெண் விடுதலை, மதுரை, மரணம், மழலை, ரணம், லட்சியம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்