Tag Archives: சாந்தி

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்கான பன்னாட்டு பரப்புரை (வித்யாசாகர்)

நண்பர்களுக்கு வணக்கம், முன்பு அறிவித்திருந்ததைப் போல இலண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைவதற்கான பரப்புரை நிகழ்வு சரியாக நாளை மாலை ஆறரைக்கு இணைய வழியே துவங்கிவிடும். அதற்கான நேரலையைக் காண இங்கே சொடுக்கி –   http://facebook.com/tamilstudiesuk/live   நாளை நண்பர்கள் அனைவரும் இணைந்துக்கொள்ளவும்.   https://youtu.be/g0-ehp6fDTY   நன்றி. வணக்கத்துடன்   வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ காற்று; நான் உயிர்☘️

ஒரு துளி நம்பிக்கை போதும் ; வாழ்க்கை கடல் போல விரிவதற்கு, ஒரு நல்ல செயல் போதும் ; நம்பிக்கை வெற்றியாய் அமைவதற்கு, துளி துளியாய் வாழ்வில் சில லட்சியங்கள் போதும் ; எண்ணங்கள் பெரிதாய் மாறுவதற்கு, சின்ன சின்ன தியாகங்கள் சின்ன சின்ன சேவைகள் போதும் பிறப்பை முழுதாய் வெல்வதற்கு, இந்த உலகில் எல்லாமே … Continue reading

Posted in உயிர்க் காற்று | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வனமகன்; ஒரு வாழ்வியலின் அடையாளம்.. (திரை விமர்சனம்)

இந்த உலகம் எதற்காகவோ ஏங்கிக்கொண்டேயிருக்கிறது. எதையோ தேடி தேடி கிடைக்காதுபோகையில் இதுதான் முடிவென கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் ஒரு சிறுபிள்ளையினைப் போல ஏந்திக்கொண்டு மீண்டும் மீண்டும் வெறும் ரணத்தோடும் தோல்விகளோடும் எங்கோ தான் வென்றிருக்கும் தடத்தின் வழியேகூட பயணிக்க இயலாது மீண்டும் குறுக்கே புகுந்து வேறு புறம் வளைந்து தனக்கான எதையோ ஒன்றை எப்பொழுதிற்குமாய் தேடிக்கொண்டே … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வயது கூடினாலும் வெள்ளி முகிழ்த்தாலும்…

1 ஒரு நிலா செய்து தெருவில் உருட்டிவிடவும் நட்சத்திரங்களை பொருக்கி சட்டைப்பையில் கொட்டிக்கொள்ளவும் பூமியைச் சுருட்டி வீட்டுக் கதவு மூலையில் வைத்துவிடவும் வானத்து முதுகில் ஒரு பெயரெழுதி வைக்கவும் கடலுக்குள் கைவிட்டு ஒரு முத்தெடுத்து உனக்கு மூக்குத்தி மாட்டிவிடவும் கவிதைக்குள் எல்லாமே சாத்தியமாகி விடுகிறது; ஆனாலந்த கவிதை மட்டும் உன்னால் தான் சாத்தியமாகிறது!! —————————————– 2 … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அன்பின் மாயம் நிறைந்த வீடு…

அந்த வீடு அப்படித்தான்  அன்பின் மாயம் நிறைந்தது எங்களின் சிரிப்பெல்லாம் செங்கற்களுள் புதைந்து  அழுகையின் சத்தங்களில்  இறுகி இருந்த வீடு அது.  அந்த வீட்டில் சிவப்பு செம்பருத்தி தலை தாழ்ந்திருந்தாலும் நாங்கள்  தலைநிமிர்ந்து வாழ்ந்தோம் அன்று. இரண்டு மாடுகள் போட்ட  சாணங்களால் கூட வீட்டில் அன்று அடுப்பெரிந்தது, ஊருக்கு பால்கறந்து விற்றுவிட்டு வாங்கிய கையளவு அரிசியில் வாழ்க்கையின் நீதியையும் பாதையையும் காட்டிய வீடு அது,  அந்த வீட்டில்  வெய்யில் என்றால் வரட்டி காயும்  மழை … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக