Tag Archives: சிறுகதை

வேனல்நிலத்துக் கண்ணீர்ப் பூக்கள்..

வெயிற்கால வெப்பநிலத்து கவிதை.. வெள்ளிமுளைக்கும் தலையில் மரணம் சொல்லாமல் அமரும் நிலம் இந்த வேனல் நிலம்.. வெளிச்சம் தந்தப் பகலவன் படுசுடும் விழிச் சுடர்களால் எரித்த ஆடைக் கிழிந்தோருக்கு ஆதரவற்ற நிலம், இந்த வேனல் நிலம்.. கல்லுசுமக்கும் தலைவழி இரத்தம் உறிஞ்சி மூளை சுட்டு நரம்பறுத்து இயற்கை கூட பழிகேட்கும் பாதகநிலமிது எங்கள் வேனல் நிலம்.. … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

7, பேச்சாட்டன்.. (சிறுகதை)

“செல்லம்.. நதினி.. அப்பா வந்துட்டேன்..” “ஹே.. ஜாலி.. அப்பா வந்தாச்சு அப்பா வந்தாச்சு..” உள்ளறையிலிருந்து ஓடிவந்து வேலையிலிருந்துவந்த செழியனை வாசலிலேயே கட்டிக்கொண்டாள் முதல்வகுப்பு படிக்கும் மகள் நதினி. செழியன் தனது மடிக்கணினியை ஓரம்போட்டுவிட்டு மகளைத் தூக்கிவைத்துக் கொஞ்சினார். அதற்குள் மனைவி கலையும் தண்ணீர் எடுத்துக்கொண்டுவந்து அருகில் அமர நீர் வாங்கி அருந்திவிட்டு கொஞ்சநேரம் நிறுவனம் வீடு … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6, ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. (சிறுகதை)

முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் தள்ளுவண்டியில் ஏறியமர்ந்து ஒரு ரூபா கொடுத்து வீட்டுக்குப் போன அதே பேருந்து நிலையத்தில்தான் இன்று கையில் இரண்டு லட்சம் பணத்தோடு நின்றிருந்தார் இனியவேந்தன். ‘தள்ளுவண்டி ஒரு மேல் கீழ் விகிதாச்சாரத்தை வளர்க்குதே, அதென்ன அவன் மாடு மாதிரி இழுத்துட்டுப்போவான்’ நாம சொகுசா உட்கார்ந்து வண்டியில போவது? மனிதமின்னும் செத்துப்போகாது? இப்படி மனுசனுக்குள்ளையே … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

5, சாமி கழுவின காரும், என் பையன் பார்க்கும் உலகமும்..

மரமும் செடியுமென் சாதியென்று போற்றும் தமிழர் குடும்பத்தில் பிறந்த எனக்கு நான் உபயோகிக்கும் காராக இருந்தாலும் அதுகூட உணர்வுகளோடு ஒன்றிப்போன சொந்தத்தைப்போல ஒன்றாகவேயிருந்தது. பொதுவாக நானெப்போதும் எனது காரை சுத்தமாகக் கழுவி வாசனைதிரவியம் போட்டு மிக அழகாக வைத்துக்கொள்வதுண்டு. அதையும் தாண்டி எனது காரிடம் நான் அடிக்கடி பேசுவதுமுண்டு. எங்கே போவது, யாரைப் பார்ப்பது, எண்ண … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குங்குமம் வாரஇதழில் நம் கவிதை..

அப்பாவை அப்பாவாகப் பெற்றப் பிள்ளைகளுக்கு இந்தக் கவிதை அர்த்தம் சேர்க்கும்.. பிரசுரித்த குங்குமம் இதழை நன்றியோடு நினைத்துக் கொண்டு உங்களிடம் பகிர்கிறேன்.. கவிதையைப் படிக்க இங்கேச் சொடுக்கவும்.. பெருநன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்