வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 861,049
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
மார்ச் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: செம்மொழி மாநாடு
160 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!
வெள்ளிப்பூக்கள் தங்கப் பலகை வைடூரிய கொண்டாட்டங்கள் மின்னுகின்றன தமிழர் பலர் ஆங்காங்கே – வீழ்ந்த – சுவடுகளின் மீதேறி; ———————————————-
Posted in உடைந்த கடவுள்
Tagged குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி மாநாடு, டாஸ்மாக், துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
159 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!
குடி அறுந்தாலும் குடிக்கலாம், கொடி பறந்தாலும் குடிக்கலாம், எவர் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் – குடிக்கலாம், காரி முகத்தில் உமிழ்ந்தாலும் குடிக்கலாம், ஏதேனும் – ஒற்றை காரணம் சொல்லிக் குடிக்கலாம், மானம் காற்றில் பறந்து கூத்தாடிப்போகும் வரை குடிக்கலாம் – டாஸ்மாக்கிற்கா பஞ்சம்?? ———————————————-
Posted in உடைந்த கடவுள்
Tagged குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி மாநாடு, டாஸ்மாக், துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
158 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!
இழிவு நிலை எச்சில் குடிக்கிறது, எவன் சொன்னதும் சொல்லாததும் கூட வலிக்கிறது, வந்தவர் போனவர் வாரி தூற்றுகிறார், நன்றி மறந்தும் நிறையவே பேசுகிறார் – தட்டிக் கேட்டால் தவறென்கிறார், விட்டுப் பார்த்தால் பிரித்தே பேசுகிறார், எப்படியோ முடிவில் தன்னையும் தமிழரென்கிறார் ! ———————————————-
Posted in உடைந்த கடவுள்
Tagged குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி மாநாடு, டாஸ்மாக், துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
157 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!
கண்டதும் கேட்டதும் மெய்யோ? பொய்யோ?? ஆடலும் பாடலும் மெய்யோ? பொய்யோ?? ஆள்பவர் யாவரும் மெய்யோ? பொய்யோ?? அண்டமும் வீடும் மெய்யோ? பொய்யோ?? நானும் நீயும் மெய்யோ? பொய்யோ?? நகர்வும் மரணமும் மெய்யோ? பொய்யோ?? மெய்யும் பொய்யுமாய் மடிவதும் பிறப்பதும் ஏனோ? ஏனோ?? ஏனோ??? ———————————————-
Posted in உடைந்த கடவுள்
Tagged குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி மாநாடு, டாஸ்மாக், துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
156 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!
யாரை காக்க யாரை கொல்வதோ? யாரை கொண்டால் நீதி மிஞ்சுமோ..? யாரை கேட்டு யார் திருந்துவரோ? யாரும் யாதுமாகி போகாதலில் – இன்னும் யார் யார் போவரோ பராபரமே??? இன்னும் என்னென்ன ஆகுமோ பராபரமே???? ———————————————-
Posted in உடைந்த கடவுள்
Tagged குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி மாநாடு, டாஸ்மாக், துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக