Tag Archives: ஜமீன்

காற்றின் ஓசை – 18 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது.. “நஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே.. மர்னே தக் நஹி சோடேங்கே..” “நஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே.. மர்னே தக் நஹி சோடேங்கே..” “என்னடா சந்திரா இது இப்படி கத்துரானுங்க..” “தெரிலயே கொஞ்சம் நில்லு..” “ஸ்ட்ரைக் பன்றானுங்களா..?!!!!” “இருக்கும்” “அதுக்கு இப்படி கத்துரானுங்க?!!!!!!!!” “நீ பேசறது அவுங்களுக்கு புரியலைன்னா ‘உன்னையும் அவன் கத்துறதா … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை – 17 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது.. இரும்பு கம்பிகளின் மேல் தாமரை பூத்தால்.. படர்ந்த பூக்களின் இதழ்களை பிரித்து ஒரு விளக்கை சுற்றி படர்த்தினால்.. நான்கைந்து பட்டாம்பூச்சிகள் பறந்துவந்து – ஒரு பூ போல வட்டமாய் அமர்ந்துக்கொண்டால்.. நிலவின் ஒளியிலிருந்து பிரியும் வெளிச்சமாக சில தேவதைகள் நிலவை சுற்றி படுத்திருந்தால்…, இதலாம் நிகழ்ந்தால் எத்தனை அழகாக இருக்குமோ அப்படி … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை – 16 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது.. “டேய்.. டேய்.. இங்க வா..” “மேல பொண்ணுங்க நிக்குதுடா.” “அதுக்காக லொடுக்குனு போய்டுவியா,..” “பிகருங்க அழகா இருக்குடா..” “கீழ இறங்கு, “ஏன்டா?” “இறங்குடா கீழ..” “என்னடா செல்வம் இவன் இதுக்கெல்லாம் டென்சன் ஆவுறான் “இங்க பார் ரமேசு நான் முன்னாடியே சொல்லியிருக்கேன், இந்த வீட்டுக்கு வெளியே யாரை வேண்டுமானாலும் பாரு, இங்க … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்