வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 861,177
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஏப்ரல் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: ஜாதி
சந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..?”
தேரோடாத தேரடி வீதி ஏருழாத எம் பாட்டன் காரோட்டும் பட்டினத்தில் கசக்காத என் தமிழுக்கு வணக்கம்.. —————————————————- ஏகலைவனாவாகவே இங்கு நான் என் பாடத்தைக் கற்றாலும் சுண்டுவிரலைக்கூட கேட்டிடாத என் ஆசான்கள் அணிவகுக்கும் ராஜபாட்டையில் எனக்குமொரு இடத்தைத் தந்த – சந்தவசந்ததிற்கு என் பணிவான வணக்கம்.. —————————————————- நக்கீரனைப்போல நெற்றிக்கண்ணிற்கும் வளையாது சொக்குபொடிக்கும் வழுவாது சொல்லும்பாட்டில் … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், பறந்துப்போ வெள்ளைப்புறா..
Tagged அப்பா, அம்மா, அவள், ஆச்சி, ஆண், ஆண் மனசு, ஆண்கொடுமை, ஆண்பாவம், உறவுகள், ஏழை, ஏழ்மை, ஓசை, கடவுள், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, காதலி, காற்றின் ஓசை, காற்று, குழந்தை, குவைத், சமூகம், சாமி, ஜாதி, தாய், தியானம், தெய்வம், தேவதை, தைரியம், நம்பிக்கை, நவீன கவிதை, நாவல், நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பூவை, பெண், பெண் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண்களின் குணம், பெண்கள், பெண்கொடுமை, பெண்ணடிமை, பேதை, பொண்ணு, மகள், மடந்தை, மதம், மனைவி, மழலை, மொரீசியஸ், ரணம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasaga
2 பின்னூட்டங்கள்
கல்லும் கடவுளும்..
மூடிய கண்களின் ஆழத்தில் பளிச்செனத் தெரிகிறதந்த வெளிச்சம்; வெளிச்சத்தை உதறிப் போட்டு எழுந்தேன் கடவுள் கீழே கிடந்தார்!! பாவம் கடவுளென தூக்க நினைத்தேன் – விழுந்தவர்கள் பலர் நினைவில் வர விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன் உன் கோபம் நியாயம் தான் உன்னை இப்படி படைத்தது என் குற்றம் தானே என்றார் கடவுள் உளறாதே நிறுத்து உன்னை … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அப்பா, அம்மா, அவள், ஆச்சி, ஆண், ஆண் மனசு, ஆண்கொடுமை, ஆண்பாவம், உறவுகள், ஏழை, ஏழ்மை, ஓசை, கடவுள், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, காதலி, காற்றின் ஓசை, காற்று, குழந்தை, குவைத், சமூகம், சாமி, ஜாதி, தாய், தியானம், தெய்வம், தேவதை, தைரியம், நம்பிக்கை, நவீன கவிதை, நாவல், நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பூவை, பெண், பெண் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண்களின் குணம், பெண்கள், பெண்கொடுமை, பெண்ணடிமை, பேதை, பொண்ணு, மகள், மடந்தை, மதம், மனைவி, மழலை, மொரீசியஸ், ரணம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
4 பின்னூட்டங்கள்
காற்றின் ஓசை (15) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!
வாசல்ல சாணி தெளிச்சா கிருமி நாசினி, மாவுல கோலமிட்டால் சிற்றுயிர்களுக்கு உணவு கிடைக்கும், உணர்வு கூடுமிடங்களில் தங்கம் அணிந்தால் அழகோடு உஷ்ணமும் இறங்கும், நல்ல விழா நாட்கள் வைத்தால் வாழ்வு குதூகலப்படும், தெய்வ நம்பிக்கை கூட்டினால் கர்வமும் பேராசையும் அற்று போகும், தானம் செய்யும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் எளியோரின் வாழ்வும் சிறக்கும், மனதை ஒருமுகப் … Continue reading
Posted in காற்றின் ஓசை - நாவல்
Tagged இந்து மதம், இஸ்லாம், ஓசை, கடவுள், காற்றின் ஓசை, காற்று, கிறிஸ்துவம், கீழ்ஜாதி, ஜாதி, தர்மம், தீண்டாமை, நம்பிக்கை, நாவல், பண்பாடு, மதம், மேல்சாதி, மொரீசியஸ், வழிபாடு, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்
1 பின்னூட்டம்
காற்றின் ஓசை (14) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!!
இதற்கு முன் நடந்தது.. வாழ்வின் அனுபவங்களின் முக்கிய கூறுகளை, ஆரோக்கியமான சிந்தனைகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் அக்கரையில் நீள்கிறது எனக்கான பயணம் திருமேனியா. சுவற்றில் அடிக்கும் ஆணி போல் என் எண்ணங்களை உங்களுக்குள் குத்தி ஆழப் பதியவைக்க எண்ணவில்லை. அதே சுவற்றில் பூசும் ஒரு புதிய வண்ணத்தினை போல் ஒரு ஒத்திகைக்கு என் எழுத்தினை காட்டுகிறேன். இல்லை … Continue reading
Posted in காற்றின் ஓசை - நாவல்
Tagged இந்து மதம், இஸ்லாம், ஓசை, கடவுள், காற்றின் ஓசை, காற்று, கிறிஸ்துவம், கோவில், ஜாதி, தர்மம், தெய்வம், நம்பிக்கை, நாவல், பண்பாடு, மதம், மொரீசியஸ், வழிபாடு, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
காற்றின் ஓசை (13) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!
இதற்கு முன் நடந்தது சொல்வதில் மட்டுமல்ல, கேட்பதிலும் ஒரு சக்தி கிடைக்கிறது. சொல்பவர் யார், அவர் சொல்லும் தகவல்கள் என்ன, அதை நாம் எவ்வாறு உள்வாங்குகிறோம், அதன் பாதிப்பு நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் சரியானதா, இத்தருணத்தில் நமக்கு தேவையா என்றதொரு எடைபோடல் கேட்போருக்கு வேண்டும். எதையோ எடுத்து படித்தோம் என்றல்ல, எதை படிக்கிறோம் என்பதில் யோசிப்பு … Continue reading
Posted in காற்றின் ஓசை - நாவல்
Tagged இந்து மதம், இஸ்லாம், ஓசை, கடவுள், காற்றின் ஓசை, காற்று, கிறிஸ்துவம், கோவில், ஜாதி, தர்மம், தெய்வம், நம்பிக்கை, நாவல், பண்பாடு, மதம், மொரீசியஸ், வழிபாடு, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்
3 பின்னூட்டங்கள்