வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 679,715
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (17)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (63)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (7)
- கவிதைகள் (878)
- அம்மாயெனும் தூரிகையே.. (70)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (31)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (33)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (26)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (26)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (43)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (2)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
திசெம்பர் 2019 தி செ பு விய வெ ச ஞா « நவ் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: தமிழோசை
வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “அப்பா..”
பூமிக்கு எனை தாரை வார்த்த புண்ணிய தளம் என்றும், அவளின் முந்தானை எனக்கான முதல் கைக்குட்டை என்றும்’ சொல்லி நம் தாயை நம் கண்முன் காட்டிய நம் அன்பு சகோதரிக்கு நன்றி கூறி – அடுத்த தலைப்பான தந்தை கவிதைக்கு செல்வோம்! ———————————————————————————————— வேர்வைகளால் பூத்த மலரில் நம்மை வாசமாய் கமழ செய்தவரே; இரவுபகல் நமை … Continue reading
வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “கணவன்..”
தந்தையை பாடினால் தரணியில் உயர்வு என்றும், உருப்படியாக நான் உங்கள்முன் நிற்பதற்கு அவர் எடுபுடி ஆனாரென்றும்’ தந்தையின் அருமையினை நம் நெஞ்சமுருக பாடிச் சென்ற ஐயா சாதிக் பாட்சா அவர்களுக்கு நன்றியரிவித்து அடுத்த கவியரங்க தலைப்பான ‘கணவனுக்கான’ கவிதைக்கு செல்வோம்! ———————————————————————————————— சற்றே கண்மூடிய கோழி தூக்கம், மாத சம்பளம் வந்தாலும் வராவிட்டாலும் தொல்லை, ஊரிலிருந்தாலும் … Continue reading
வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “மனைவி..”
கட்டிலுக்கும் – தொட்டிலுக்கும் பாடுபடுபவன் என்றும், சுமைகளை சுகமாக்கிக் கொள்ளும் வரம் கணவனென்றும்’ மிக சிறப்பாக கவிதை பாடிய ஐயா அவர்களுக்கு என் மிகையான பாராட்டினைத் தெருவிகிறேன். காரணம், ஒரு கணவனை பற்றி ஒரு மனைவி எனும் பெண் பாட இருந்தார் சூழ்நிலை காரணமாக அவர் வர இயலாமல் போனாலும் தானே ஏற்று சிறப்பாக இவ்விரண்டு … Continue reading
வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “மகன்..”
புதிதாக திருமணமாகி மனைவியை ஊரில் விட்டுவந்திருப்பவரை மனைவி பற்றி பாட அழைக்கிறார்களே சோக கவிதை பாடி கண்ணீரில் நனைத்துவிடுவாரோ என்றெண்ணினேன், இவரோ, சேலை தலைப்பின் வாழும் கலையையும், மாதவம் செய்தேன் நான் அதனால் தான் இந்த மாதவி கிடைத்தால் என்றும்’ தன் மனைவியை பெருமைபடுத்தி சென்றிருக்கிறார். அன்பு தம்பி பிரமோத் ராஜனுக்கு வாழ்த்தினை தெரிவித்து மகனை … Continue reading
வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “மகள்..”
மகளை மரபுக் கவிதைக்கு ஒப்ப சிறப்பான கவியென்றும், பேர் சொல்லும் உறவு மகன் உறவு தானென்றும், மனைவிக்கு தெரியாமலேனும் தன் குடும்பத்திற்கு உதவுபவன் என்றும், மகனை பற்றி சிறப்பாக கவிதை பாடிய சிவமணி அவர்களுக்கு நன்றி பாராட்டி அடுத்து மகளை பற்றி பாட வரும் இறுதிக் கவிதையை பார்ப்போம்.. ———————————————————————————————— இரு கனவுகளின் ஒரு கனவு … Continue reading