வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,832
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஜூன் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: தமிழ் கதைகள்
மாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..
ஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில் முடையும் பொருளில் தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது வெற்றி அவசியமற்றும் போகிறது; கூடைகளே வாருங்கள் – கோழிகளின் இறப்பையும் இறகுகளின் வெற்றியையும் இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்! மாட்டுவண்டி உருண்டோடுகையில் அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி பிள்ளைகள் கீழே விழ முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது; … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, சேஞ், தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மாற்றம், மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், change, vidhyasagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
தீராத தீவிரவாதம்..
எது தீவிரவாதம்? எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து குழந்தைக்குப் பரிட்சையமாகிறது தீவிரவாதம்.. எதிரியைச் சுடுவது வெற்றி தான் விழுந்தால் கொலையெனும் மனோபாவம் தீவிரவாதத்தின் முதல் போதனையாகப் பதிகிறது மனதுள் பிற கேள்விகளின்றி.. அப்பா … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
காதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)
உன் முகம் தீய்ந்த தீயில் அமிலங்கள் நெஞ்சில் சுரக்கின்றன வாழ்நாளின் பக்கங்கள் கண்ணீரில் கடக்கின்றன; சமூகத்தின் குற்றத்தில் காதலும் கைதானதே – தான் தைத்த நாகரிகச் சட்டையை தன் கையால் கிழித்துப் போட்டதே; கண்ணில் தூசெனில் துடிக்கும் கரங்களிரண்டில் கசங்கிப் போய் வீழ்ந்தவளே இன்று காணாமல் போனதேன்…? காலத்தின் தீர்ப்பில் கலையும் மைவாங்கி வாழ்க்கையை திருத்த … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வினோதினி, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar
4 பின்னூட்டங்கள்
நிறைவுற்றது – கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –9)
இதற்கு முன்.. “என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே!! விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா? அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும்? நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது? போகட்டும், ஆனாலும் என்கதை வேறு, நான் இந்த … Continue reading
Posted in சிறுகதை
Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், மொழி, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar
17 பின்னூட்டங்கள்
கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –8)
இதற்கு முன்.. “அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன … Continue reading
Posted in சிறுகதை
Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasagar, vityasagar
6 பின்னூட்டங்கள்