Tag Archives: திருநாள்

வெள்ளைப் பொங்கலும் வாழ்வின் சந்தோச நாட்களும்..

வெள்ளை வெள்ளையாய் பற்கள் சிரிக்கும் வானத்து நட்சத்திரமாய் பானையும் மினுக்கும் மஞ்சள்கொத்து மங்களம் சேர்க்கும் – மண்மணக்கும் சர்க்கரையாய் வெண்பொங்கல் இனிக்கும்; பெண்போற்றும் மண்போற்றும் தமிழருக்குத் திருநாளு; மண்ணாண்ட மன்னவர்கள் மண்ணளந்த நன்னாளு, வலியோர் சிறியோர்க்கு கொடையளித்த ஒருநாளு, தை பிறந்தா வழிபிறக்கும் நம்பிக்கையின் முதன் நாளு; மண்பிசைந்த கைகளுக்கு பானையினால் சோறாச்சி; கற்பூரம் குங்குமம் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்!!

ஒரு பானைப் பொங்கலிலே – நூறு பானை சந்தோசம்; பொங்கும் நூறு பானையிலும் – மணக்குதுப் பார் மண்வாசம்! மஞ்சக் கொத்துக் கட்டியதும் சிரிக்குதுப் பார் சூரியனும், வெந்தப் பானைக் குளித்ததுபோல் மினுக்குதுப் பார் வீடுகளும்! குருத்தோலைத் தோரணமும், கரும்பச்சை மாயிலையும் அறுத்தமர வாசலுக்கு அடிப்பச்சை பூசிவிடும், மஞ்சுவிரட்டுக் காளைகளும் – நீளம் சிவப்பு வண்ணஞ்சொலிக்கப் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

26) இனியேனும்; எதையேனும் செய்.. (2012)

வா.. சிப்பி திற முத்து எடு உப்புக் குளி முக்கி கடலில் மூழ்கு உலகின் நீளத்தை நீருக்குள் தேடு வானத்தின் உயரம் மிதித்து மிதித்து ஆழத்தை அள அந்திவான பொழுதின் மௌனத்தில் ஞானம் பெருக்கு எங்கெங்கோ தேடி அலையும் பாடத்தை வீட்டில் படி எல்லாம் நடக்கும்; எதையேனும் செய்.. முதிர்கன்னிகள் பாவம் வரதட்சணை யொழி விதவை’ … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்