வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 856,976
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
பிப்ரவரி 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: தெருக் கவிதைகள்
உடைந்த கடவுள் – 30
உண்ண உணவில்லாதவர்கள் கோல்கேட் பற்பசை பற்றியோ குச்சி வைத்தாவது பல் துலக்காதது பற்றியோ வருத்தம் கொள்வதேயில்லை’ என்று குறிப்பெடுத்துக் கொள்ளும் அளவில் மட்டுமே நம் சமுதாய பற்று – மனம் நிறைந்து கொள்கிறது! ———————————————————————–
உடைந்த கடவுள் – 29
தெரு வுடைத்து தார் பிரித்து ஜல்லிகள் நிரப்பி வேர்வையில் ஊறிப் போகும் தொழிலாளிகளின் கால் வெடிப்பும், வயிற்றுப் பசியும், தெருவோர தூசிகளில் தூளிகட்டி – கிழிந்த புடவியின் வழியே அம்மா வருவாளா தூக்கிக் கொள்வாளா எனப் பார்க்கும் ஏக்கத்தின் தடங்களும் தன் அடையாளங்களை நல்ல தார்சாலையாக மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றன! ————————————————————————
Posted in உடைந்த கடவுள், கவிதைகள்
Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, தெருக் கவிதைகள், மூப்பு, யாசகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
உடைந்த கடவுள் – 28
இட்லி கடை வாசலில் கைக்குழந்தையோடு ஒரு பிச்சை காரி நிற்கிறாள்; நான் கை கழுவிக் கொண்டு அவளுக்கு ஒரு பொட்டலம் கட்டச் சொன்னேன், ‘நீ ஏய்யா பசியோட போற இவளுங்க இப்படி தான், பொய்யி; அது யார் பெத்த குழந்தையோ இவ தூக்கிக்குனு அலையறா, ‘தா போ அங்குட்டு; அந்த கடைக்கார தாய் எனக்காக அவளை … Continue reading
உடைந்த கடவுள் – 27
கோவிலின் வெளி வாசலில் வரிசையாய் அமர்ந்திருக்கிறார்கள் ஒவ்வொருவர் தட்டிலும் சோம்பேறித்தனமும் அதை மறைக்கும் கதைகளும் நிரம்பிக் கிடந்தன; வாழ்க்கையை தொலைத்தவர்களும் தொலைப்பவர்களும் ஒரு வேலை சோற்றிற்காய் கை ஏந்தி அமர்ந்திருந்தார்கள். நன்றி மறந்த மானுடத்தால் அவதியுறும் மனித தெய்வங்கள் அப்பா அம்மா எனும் அன்பை நினைவிலிருந்தே அகற்றி விட்டு அரைகாசு கால் காசிற்குமாய் வயோதிகம் கடந்து … Continue reading
Posted in உடைந்த கடவுள், கவிதைகள்
Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, தெருக் கவிதைகள், மூப்பு, யாசகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
உடைந்த கடவுள் – 26
கோவிலில் நிறைய உண்டியல்கள் இருந்தது; எதிலும் பணத்தை போட விழையவில்லை நான், வெளியே வருகையில் கிழிந்த கால்சட்டையும் என்னை ஒழுகிய தலையுமான ஒரு சிறுவனை அவசரமாக பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போனார் அவரின் தாய். அவரை அழைத்து இதில் இவ்வளவு பணம் உள்ளது குழந்தைக்கு நல்ல கால்சட்டை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தேன்; கோவிலில் மணி … Continue reading