Tag Archives: நண்பன்

20, குடியும் கோவில்வாசலும்..

1 எப்படியேனும் நாளையிலிருந்து குடிக்கக்கூடாது என்றெண்ணும் குடிகாரனைப்போலத்தான் – நானும் நாளைக்கேனும் தமாதமின்றி வேலைக்குப் போகவேண்டுமென்று தினமும் எண்ணிக்கொள்கிறேன்.. ——————————————————————– 2 உளி அடித்த சப்தம் பாறை உடைந்த வலி மனிதர் சிந்திய வியர்வை குழந்தை அழுதக் கண்ணீர் காக்கை குருவிகள் விட்ட உயிர் மரம் பிடுங்கிய இடத்திலிருந்து – வாழ்க்கையை தொலைத்தப் பூச்சிகள் ஒரு … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

5, நீயென்பவள்தான் நானாயிருக்கிறேன் மகளே..

                      1 நீ கொடுக்கையில் தான் முத்தம் அத்தனை இனிக்கிறது; நீதான் முத்தத்தை உதட்டிலிருந்து தராமல் உயிரிலிருந்து தருகிறாய்.. —————————————————————– 2 எல்லோரும் என்னை தொப்பை தொப்பை என்று கிண்டல் செய்கிறார்கள்; நான் யாரிடமும் சொல்லவில்லை உனக்கு என் தொப்பைதான் ரொம்ப … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..

1 என் காதலிக்குக் கூட கடிதம் எழுதுபவன் நீயாகவே இருந்தாய்.. உன்னிடமிருந்து பேசி வளர்ந்துதான் உலகமெனக்கு இத்தனைப் பெரிதாக தெரிந்தது.. என் வாழ்க்கைச் சட்டங்களுக்கு வண்ணமடித்தவனும் உறவில் ஒருபெயரைக் கூட்டியவனும் நீதான்.. நீ வரும்நாளில்தான் என்வீட்டுச் செல்லநாய்க்குட்டி கூட என்னிடம் செல்லமாய் கோபித்துக்கொள்ளும் அதைக் கொஞ்சவில்லையென்று.. உனக்கும் உயிர்க்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை உயிர் போனாலும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

18, காதலும் வீரமும் களமாடிய கதை ‘மதராசப் பட்டினம்’

குண்டுகளுக்கிடையே முளைத்த காதலை பழைய மதராஸ் மண்ணிலிருந்து தோண்டி நம் உணர்வுகளுக்குள் மீண்டும் புதைக்குமொரு கதையிது, யாருக்குமே தெரியாமல் உயிரோடு புதைந்த இதயங்களைவைத்து எழுதவேண்டியதொரு காவியத்திற்கு கதாபாத்திரங்களின் மூலம் உயிர்தந்து ஒரு சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜயின் கம்பீர வெற்றியிது, உள்ளூறிய சுதந்திர தாகத்தின் உணர்வோடு காதலையும் பிண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நமைப் புதைத்துவைத்துக்கொள்ளும் … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒரு புதிய திரைமொழி ‘வழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது’ (திரைவிமர்சனம்)

“திரைப்படத்திற்கு ஒரு புது மொழி இருக்குமெனில் அதை இனி இவ்வுலகம் தமிழரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். சொல்லித் தருவோர் முன்வரிசையில் நம் பாலாஜி சக்திவேலை முன்னிறுத்தலாம். மனதை அறுக்கும் காட்சிகளிடையே முகம் அதட்டாமல் ஒரு அறிவுரையை உள்புகுத்தும் பாடலை அமைப்பதெப்படியென இந்தப்படத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பார்க்கப் பார்க்க திகட்டாமல் உணர்வில் ஒட்டிக் கொள்ளுமளவிற்கு பாத்திரத்திற்கு ஏற்றார் போல் … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்