வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 866,098
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஜூன் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: பரதேசி
பரதேசி எனும் பெயரில்; நம் மக்களின் வாழ்ந்து தீராக் கதையது.. (திரை விமர்சனம்)
மனசெல்லாம் விக்கி விக்கி அழுகிறது. கண்ணில் ஊறும் ரத்தமின்னும் உயிர்போகும் வரை வெளியே கொட்டிவரட்டுமே என மனசு பிராண்டி பிராண்டிக் கத்துகிறது. உடம்பின் ஒவ்வொரு துளியிலிருந்தும் என் இனத்திற்காக ஒரு துளி கண்ணீர் சொட்டிச் சொட்டி உயிர் தீருமொரு வலி வலிக்கிறது. எத்தனை உயிரை குடித்த மண் எனது மண்(?) எத்தனை பரம்பரையை தொலைத்த மண் … Continue reading
Posted in திரை மொழி
Tagged அங்கம்மா, அதர்வா, இயக்குனர் பாலா, கறுத்த கண்ணி, செழியன், ஜீவி பிரகாஷ், தன்ஷிகா, தேயிலை, தேயிலைத் தோட்டம், நாஞ்சில் நாடன், பரதேசி, பரதேசி திரைவிமர்சனம், பரதேசி ரிவியூ, பரதேசி விமர்சனம், பாலா, பாலாவின் பரதேசி, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகரின் பரதேசி விமர்சனம், வித்யாசாகர், வைரமுத்து, balavin paradesi, gv prakash, karuttha kanni, paradesi, paradhesi, paradhesi review, paratesi, parathesi, vidhyasagar
2 பின்னூட்டங்கள்
40, எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..
1 என்னைச் சுற்றி எதிரிகளும் அதிகம் நிற்கின்றனர்; உலகின் யதார்த்தம் என்றெண்ணி அவர்களையும் கடந்துச் செல்கிறேன், நல்லதை விட கெட்டது கேட்காமலயே நடந்துவிடுகிறது; உண்மை கெட்டதையும் கடந்துவிடுமென்று அதையும் மறக்கிறேன், என்னைச் சரியென்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் முன்பே தவறென்று முன்நிற்கிறது உலகம்; தவறுக்கு எங்கேனும் நான் காரணமாகியிருப்பேனென்று எனைமட்டுமே தண்டிக்கிறேன் நான், உலகின் அசைவுகளில் எல்லாவற்றிற்கும் அததற்கான … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அரைப்புள்ளி, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கமா, கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, குடிகாரன், குடும்பம், குணம், குவைத், சமுகம், தேநீர், தொடர்புள்ளி, நல்லறம், நான், பண்பாடு, பண்பு, பன், பரதேசி, பிச்சைக்காரன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், மரணம், மாண்பு, முற்றுப்புள்ளி, ரணம், வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்)
மூப்பில்லா தமிழுக்கும் முடிவில்லா தமிழோசைக்கூட்டத்தின் தலைமைக்கும் கவிவீச்சுள்ள தோழமை உறவுக்கும் எம் பேச்சிற்கு செவிசாய்க்கும் அவைப் பொறுமைக்கும் என் மதிப்பு கூடும் முதல்வணக்கம்.. கை தட்டப் பறக்கும் உள்ளங்கை தூசாக கவலைகள் பரந்து மனசு தமிழால் லேசாகும் நட்பால் நெருங்கநெருங்க அகவேற்றுமை யதுஇல்லாக் காசாகும் சொக்குப்பொடிபோட்டு மயக்கும்தமிழுக்கு ஒற்றுமைஒன்றே மூச்சாகும் – இம் முதல்வெள்ளியின் தருணம் … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, குடிகாரன், குடும்பம், குணம், குவைத், சமுகம், தேநீர், நல்லறம், பண்பாடு, பண்பு, பன், பரதேசி, பிச்சைக்காரன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், மரணம், மாண்பு, ரணம், வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
முற்றுப்புள்ளி!!
வாழ்க்கை தீரா வெள்ளைப் புடவைக்கு நெற்றியில் ஒரு புள்ளி வேண்டும், குற்றம் இதென்று உணராது நீளும் காதல்கொலைக்கு நிச்சயம் மறுபுள்ளி வேண்டும், வட்டிக் கடனோடு ஓயாத துயருக்கு வரும்புள்ளி மரணமென்றாலும் வேண்டும், குட்டிச்சுவர் மீது உடைகின்ற புட்டிகளில் தேசம் தொலையாத புள்ளியது வேண்டும், வாழ்க்கை வரமாக அமைகின்ற பாடத்தின் அறிவை விற்காத சமப் புள்ளி வேண்டும், … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அரைப்புள்ளி, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கமா, கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, குடிகாரன், குடும்பம், குணம், குவைத், சமுகம், தேநீர், தொடர்புள்ளி, நல்லறம், பண்பாடு, பண்பு, பன், பரதேசி, பிச்சைக்காரன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், மரணம், மாண்பு, முற்றுப்புள்ளி, ரணம், வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..
கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா? பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல அமரும் மௌனத்தின் கணம் கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு., ஒவ்வொரு வார இதழ்களின் பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப் புரட்டுகையில் தனது கவிதை வெளிவராத இதழ் தீயைப் போலே உள்ளே இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது., … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged இதழ், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, குடிகாரன், குணம், குவைத், சமுகம், செய்தித் தாள், தேநீர், பண்பாடு, பண்பு, பத்திரிகை, பன், பரதேசி, பிச்சைக்காரன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், மரணம், மாண்பு, மாத இதழ், ரணம், வருட கவிதைகள், வருட மலர், வலி, வார இதழ், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்