Tag Archives: பாரதம்

19) என் தேசம் தூயதேசம்…

ஒரு தேச வளர்ச்சி என்பது ஒரு ஏழையின் கண்ணீரைத் துடைப்பதாய் இருக்கவேண்டும். ஒரு பாமரன் படித்து மேதையான கதை அந்த தேச வளர்ச்சியின் வரலாற்றில் இடம் பெற்றிருக்கவேண்டும். அரசியல் சட்டங்களும் அரசியல் வாதிகளின் போக்கும் மக்களின் நலன் கருதி அமைந்திருக்கவேண்டும். அப்படியிருக்கிறதா நம் தேசம்? எனும் கேள்விதாங்கிய கவிதையிது. தலைப்பு ‘என்’ தேசம் தூயதேசம்.. ஆம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!

விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும் சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும் உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்! உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்! அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்