வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 866,056
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஜூன் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: பொங்கல் கவிதைகள்
வெள்ளைப் பொங்கலும் வாழ்வின் சந்தோச நாட்களும்..
வெள்ளை வெள்ளையாய் பற்கள் சிரிக்கும் வானத்து நட்சத்திரமாய் பானையும் மினுக்கும் மஞ்சள்கொத்து மங்களம் சேர்க்கும் – மண்மணக்கும் சர்க்கரையாய் வெண்பொங்கல் இனிக்கும்; பெண்போற்றும் மண்போற்றும் தமிழருக்குத் திருநாளு; மண்ணாண்ட மன்னவர்கள் மண்ணளந்த நன்னாளு, வலியோர் சிறியோர்க்கு கொடையளித்த ஒருநாளு, தை பிறந்தா வழிபிறக்கும் நம்பிக்கையின் முதன் நாளு; மண்பிசைந்த கைகளுக்கு பானையினால் சோறாச்சி; கற்பூரம் குங்குமம் … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged இனம், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, காளை, குவைத், தமிழர், தமிழர் திருநாள், திருநாள், தைப் பொங்கல் சிறப்புக் கவிதை, பண்பாடு, பொங்கல் கவிதை, பொங்கல் கவிதைகள், பொங்கல் கூட்டம், மஞ்சுவிரட்டு, மாடு, மாடுகள், மாட்டுக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, pongal. ponkal, thai naal, thaithirunaal
6 பின்னூட்டங்கள்
30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்!!
ஒரு பானைப் பொங்கலிலே – நூறு பானை சந்தோசம்; பொங்கும் நூறு பானையிலும் – மணக்குதுப் பார் மண்வாசம்! மஞ்சக் கொத்துக் கட்டியதும் சிரிக்குதுப் பார் சூரியனும், வெந்தப் பானைக் குளித்ததுபோல் மினுக்குதுப் பார் வீடுகளும்! குருத்தோலைத் தோரணமும், கரும்பச்சை மாயிலையும் அறுத்தமர வாசலுக்கு அடிப்பச்சை பூசிவிடும், மஞ்சுவிரட்டுக் காளைகளும் – நீளம் சிவப்பு வண்ணஞ்சொலிக்கப் … Continue reading
செல்லம்மா வித்யாசாகரின் சிறுகதைகள்..
“தலைப்பு : பயணம்..” கல்யாணியும் சாந்தியும் நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அலுவல் முடிந்து, எப்பொழுதும் அவர்கள் பேருந்தில் பயணம் செய்துதான் வீட்டுற்கு போவார்கள். அப்படி ஒரு நாள் பயணத்தின் போது – “கல்யாணி சாந்தியிடம் கேட்கிறாள் நேற்று செய்தி பார்தியாடி, தேர்தல் நெருங்குகிறது ஆகவே சாலை … Continue reading
தைப் பொங்கலுக்கு குவைத்தில் தலைவாழை இலையும், புத்தாண்டும்!!
பொங்கல் கொண்டாட்டமும், புத்தாண்டு பூரிப்புமாய் தலை வாழை இலையில் உணவு பரிமாறி, கவிதை அரங்கேறி, சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டு வந்து நிறைந்தவர்களின் மனமெல்லாம் இனிக்க இனிக்க நடந்தேறியது முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றத்தின் கலாச்சார விழா!! தலைவர் திரு. K.ஜெயபாலன் தலைமையில் விழா சிறப்புற நடந்தேற, சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் செய்தி வாசிப்பாளரும் மற்றும் தீரா தமிழ் … Continue reading