வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 839,077
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (68)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (26)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஜூலை 2022 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: மரணக் கட்டுரை
20) உன் உரிமைக்கு; நீ போராடு தமிழா!!
ஒவ்வொன்றாய் மலர்கள் பூக்கும் அதத்தனையும் மண்ணில் கவிதையாகும்; வாசம் வானம் துளைக்கும் – அதைக் கடந்தும் தமிழ் இலக்கியமாய் காலத்தில் நிலைக்கும்; பாசமற உள்ளம் சேரும் பாட்டில் பாடம் தேடும் காடு கனக்கும் பொழுதில் – தமிழே நின்று தலைமேல் வாழும்; யாரும் பாடும் ராகம் எங்கும் ஒளிரும் தீபம் வாழ்வின் நகரும் தருணம் நாளை … Continue reading
Posted in நீயே முதலெழுத்து..
Tagged இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பிணம், பெருங்கதை, போராளி, மரணக் கட்டுரை, மாவீரர்கள், யுத்தம், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், neeye mudhalezhutthu, vidhyasagar, vithyasagar
4 பின்னூட்டங்கள்
ஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி!
1 துண்டு துண்டாய் கசிந்து எரிந்து வெடித்த ஒற்றுமை நெருப்பு உன் உடல் தீயில் வெந்து ஒரு இன வரலாற்றை திருப்பி வாசிக்கிறது! —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது! —————————————————————- 3 காற்று வானம் … Continue reading
Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்..
Tagged இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, செங்கொடி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தற்கொலை, தீக்குளிப்பு, நெருப்பு, பிணம், பெருங்கதை, போராளி, மரணக் கட்டுரை, மரணம், மாவீரர்கள், முத்துக் குமார், யுத்தம், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar
7 பின்னூட்டங்கள்
செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
உள்ளெரிந்த நெருப்பில் ஒரு துளி போர்த்தி வெந்தவளே, உனை நெருப்பாக்கி சுடப் போயி எம் மனசெல்லாம் எரிச்சியேடி.. மூணு உயிர் காக்க உடம்பெல்லாம் தீ மையிட்டுக் கொண்டவளே, தீ’மையில் உன் விதியெழுதி – எம் பொய்முகத்தை உடச்சியேடி.. விடுதலை விடுதலைன்னு வெப்பம்தெறிக்க கத்துனியா? அதை கேட்காத காதெல்லாம் இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி.. செத்தா சுடுகாடு, … Continue reading
Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்..
Tagged இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, செங்கொடி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தற்கொலை, தீக்குளிப்பு, நெருப்பு, பிணம், பெருங்கதை, போராளி, மரணக் கட்டுரை, மரணம், மாவீரர்கள், முத்துக் குமார், யுத்தம், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar
6 பின்னூட்டங்கள்
மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!!
மரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே. தவறுகள் எல்லோரிடத்திலும் … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged ஆயுள்தண்டனை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கைதி, தூக்குதண்டனை, நீதி, நீதிமன்றம், பாவமன்னிப்பு, பிணம், போராளி, மன்னிப்பு, மரணக் கட்டுரை, மரணதண்டனை, மரணம், மாவீரர்கள், யுத்தம், வழக்காடு மன்றம், வழக்கு, வாழ்வியல் கட்டுரை, வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வீரர்கள்
10 பின்னூட்டங்கள்