வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 789,926
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (67)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (884)
- அம்மாயெனும் தூரிகையே.. (71)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (1)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (26)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஏப்ரல் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: மருத்துவம்
வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 8
8. காதலில் விட்டுக்கொடுத்துவிட்டு பிரிவதும் பின்னர் வருந்தவதும் ஏற்புடையதா? ஏற்க இலகுவானதல்ல. விட்டுக்கொடுப்பது என்பது அப்போதைய சூழலில் ஏற்படும் புரிந்துணர்விற்கு ஏற்ப தனது ஆசைகளை எதிர்பார்ப்புக்களை கனவுகளை விட்டுதறிவிடுவது. பின்னர் காதலை எண்ணி வருந்துவது என்பது இயல்பிற்குட்பட்டது. அடிபட்டாலென்ன அல்லது தானே அடித்துக் கொண்டாலென்ன வலிகொண்ட மனசு வருந்தத் தானே செய்யும்..? ஆனால் இதற்கொரு பொதுத் … Continue reading
Posted in ஆய்வுகள்
Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 9
9. சாதியை இன்றைய அரசியல் கட்சிகள் வளர்தெடுப்பதாகத் தோன்றுகிறது… சாதியின் நன்மை, தீமை என்ன? சாதியின் நன்மை என்று பெரிதாக சொல்வதற்கில்லை. இந்தத் தொழிலைச் சார்ந்தவர் இவரென்பதைத் தான் இந்தச் சாதி குறிப்பிட முற்படுகிறது எனில், அதாவது இவர் இந்த வகையினர், இவரை இங்ஙனம் அணுகலாம், இவர்கள் வாழ்க்கைமுறை பெசுமுறை நடத்தைகள் இங்ஙனம் அவர்களின் வழக்கம் … Continue reading
Posted in ஆய்வுகள்
Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 10
10. முதிர்கன்னிகள் குறித்து தாங்கள் அதிகம் சிந்திக்கக் காரணங்கள் என்ன? அவர்களுக்கான மறுவாழ்வு குறித்து தங்கள் கருத்து என்ன? வீட்டுக்கூரை விரிசல் கண்டுள்ளதெனில் அதை மாற்றி வீட்டைக் காப்பது எனது கடமையில்லையா? பசி குறித்து எழுத முடிகையில், ருசி குறித்துப் பேச முடிகையில், உடல் குறித்து அழுமொரு முகத்தைக் காண அச்சப்பட வேண்டியுள்ளதும் அவசியமில்லையா? வளைய … Continue reading
Posted in ஆய்வுகள்
Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 11
11. மரணம் குறித்த தங்களின் அகவயப் பார்வையை விளங்குங்களேன்? மரணத்தோடு பிறப்பவர்கள் நாம். மரணத்தை மறுப்பதற்கில்லை. ஏற்பதற்கும் ஆனதில்லை. இறக்க தயாராக இருத்தல் என்பது ஒரு நிறைவு. அந்த நிறைவை அடைய வாழ்வை சீராக்கிக் கொள்ளுதல் அவசியம். வாழும் தருணத்தை சுயநலமின்றி வாழ்பவருக்கு வாழப் பழகிக் கொள்வோருக்கு மரணம் ஒரு இடைநிறுத்தம் என்பதே என் எண்ணம். … Continue reading
Posted in ஆய்வுகள்
Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 12
12. தங்களின் அகவயம் குடும்பப் பாசத்தையும் அன்பையும் சார்ந்து இயங்குவதாகக் கவிதைகளின் வழியே அறிய முடிகிறது. அயல்நாட்டில் வேலை செய்வதின் பாதிப்பு என்று எடுத்துக்கொள்ளலாமா? முள்மேல் படுத்திருப்பவனுக்கு உடல்வலி இல்லாமலா இருக்கும்? பிரிவின் கொடுமையை அணுவணுவாய் தாயிலிருந்து அனுபவித்து, தந்தை தமக்கை தங்கையென்று தொடர்ந்து, அண்ணன் தம்பி நண்பர்களிடமும் முடியாமல், மனைவி குழந்தைகள் சுற்றமென ஊரின் … Continue reading
Posted in ஆய்வுகள்
Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக