Tag Archives: மலர்விழி

ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி!

ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டைப்பிடி இல்லை – மனிதரென்று தன்னைச் சொல்லிக் கொள்வதையேனும் நிறுத்து; தன் கண்முன் தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் – அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து நம்மை மனிதரென்று சொல்ல நாக்கூசவில்லையோ??? கண்முன் படம் படமாய் பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து அந்த … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

59 மலர்விழி என்றொரு மறைமொழி!

தீப்பட்ட புண்ணுக்கு எம் – தாய் போட்ட மருந்தேது நீ செய்த சேவையெல்லாம் தாய்- யன்பின்றி வேறேது! ஈழம் காக்க இரவு பகலும் உறக்கம் தொலைத்த தியாகமது எம் உணர்வு புரிந்து பாசம் தந்த வீரமகளின் ஈரமது! கரும்புலிகள் பாசறையில் அன்பு சொறிந்த பாரவையது; சமர் புரியும் போர்முனையில் வெற்றி – முழக்கமிட்ட வீரமது! தாய்தந்தை … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக