Tag Archives: மழைக்காலம்

மழைவெள்ளத்தை மனிதத்தால் துடைத்தெடுப்போம்..

கருநாடகா ஐந்து கோடி, பீகார் ஐந்து கோடி, மோடி ஆயிரம் கோடி, நம்ம லாரன்ஸ் ஒரு கோடி, தெலுங்கு நடிகர்கள் பலர் லட்ச லட்சமென ஒன்றுகூடி கோடியை நோக்கிச் செல்கின்றனர். மம்முட்டி ஒரு பட்டியலையிட்டு தன் மனக்கதவோடு பல இருப்பிடங்களை சென்னையில் திறந்துவிட்டிருக்கிறார். சத்தியம் திரையரங்கம் மற்றும் சில கல்லூரிகளும் திருமண மண்டபங்களும் அவசர உதவிக்கு … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வலிக்கச் சுடும் மழைக்காலம்..

மழைக்காலக் கவிதை.. Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மழை நாளும்.. மாடிவீடும்.. (50)

மழைஒழுகும் வீடு மல்லிகை உதிர்ந்த முற்றம் கைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு தொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம் மண்வாசத்தோடு வீசும் காற்று மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா வேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா புயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி டமடமவென இடிக்கும் வானம் இருள் அடையும் பொழுது கறுத்துச்சூழும் மேகம் ஓரக்கண்ணால் முகம் … Continue reading

Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்