வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 860,795
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
மார்ச் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: மாற்றம்
கட்டிலை உடைத்துவிடேன் காமம்..
விழித்திரைக் கிழித்து இதயம் கெடுக்குதே காமம், பல விளக்குகள் அணைத்து இருட்டினுள் அடைக்குதே காமம்; மனத்திரை அகற்றி மனிதரை நெய்யுது காமம், அது மிருகமாய் மாறிட உள்நின்றுச் சிரிக்குதே காமம்; விரகத்தில் எரிக்குது நிர்வாணம் புசிக்குது காமம், நிம்மதியை அழிக்குது – தெரிந்தே குடும்பத்தை யொழிக்குதே காமம்; காதல் காதல் என்றெல்லாம் பொய்யினுள் புதையுதே காமம், … Continue reading
Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்..
Tagged ஆண், இல்லறம், உடல், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கவிதை, காமம், காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தாம்பத்யம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, kaamam, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
காற்றில் ஒலிப்பாய் வாலி..
வாலி என்றதுமே வயோதிகம் மறக்கும் வாலி என்றாலே வாலிபம் வரும் வாலி என்பதை வரலாறு நினைக்கும் வாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம்! ஒடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர் பாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர் காற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர் பதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னே’ கண்களை மூடியவர்; பாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged இல்லறம், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கதை, கனவு, கற்பனை, கவிதை, காற்றாடி விட்ட காலம், காலம், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தவம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், பாடலாசிரியர், பாடல், பாடல்கள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், ரெங்கராஜன், வலி, வாலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, kavidhai, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
தவத்தைப் பற்றி சொல்கிறேன் வா..
தூக்கம் விரிச்சோடியக் கண்களுள் சுமக்கிறேன் எனது கனவுகளை.. மாத்திரையில்லா முதிர்ச்சி கண்ணாடியணியாத இளமை காதல் சறுக்காத படிப்பு தோல்வியில் அசராத அறிவு காலத்தைக் குறைத்திடாத இயற்கை யென எல்லாம் சேர்ந்ததொரு மண்ணின் மீதான அக்கறையில் விரிகிறதென் கனவுகள்.. ஆயினும் – மின்சாரமில்லா தெருவில் எரியும் லாந்தர் விளக்கின் சிமினிச் சுற்றி சூடுபட்டு விழும் ஈசல்களைப் போலவே … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged இல்லறம், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கதை, கனவு, கற்பனை, கவிதை, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தவம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, kavidhai, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
தெருவில் கிடக்கும் வார்த்தைகள்..
1 இருட்டில் அடித்துக்கொண்டிருக்கும் அலாரத்தில் தான் எழுந்திருக்காவிட்டாலும் தனக்கு அருகே இருப்பவர்களெல்லாம் எழுந்துகொள்கிறார்களென்றுத் தெரியாமலே நாம் தூங்கிக்கொண்டிருக்கிறோம்.. அலாரம் காற்றில் தனது கூச்சலை இரைத்தபடியே யாரினுடிய தூக்கத்தையேனும் கெடுத்துக்கொண்டே இருக்கிறது.. ———————————————– 2 பழஞ்சோற்றில் கைவைக்கும்போது சில்லென்று குளிர் விரலுள் நுழைகையிலும், சுடச்சுட உண்கையில் நாக்கு சுட்டுவிடுகையிலும் – எத்தனைப் பேர் பசியிலெரியும் பல ஏழ்மை … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged இல்லறம், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கதைப்பயிற்சி, கவிதை, கவிதைப் பயிற்சி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், சந்தவசந்தம், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
மாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..
ஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில் முடையும் பொருளில் தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது வெற்றி அவசியமற்றும் போகிறது; கூடைகளே வாருங்கள் – கோழிகளின் இறப்பையும் இறகுகளின் வெற்றியையும் இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்! மாட்டுவண்டி உருண்டோடுகையில் அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி பிள்ளைகள் கீழே விழ முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது; … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, சேஞ், தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மாற்றம், மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், change, vidhyasagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக