Tag Archives: முதல்வர்

நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியின் போது..

நேசம் மிகு நண்பர்களுக்கு வணக்கம், எழுதுவது நான் தானே என்று எண்ணி என்னை எங்கோ விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம், அதை உங்களுக்காக ஏற்றுக்கொண்டு எனது எழுத்தை உங்களுடைய வாசிப்பினோடும் எனதன்பை உங்களிதய ஆழத்திற்குள்ளும் வைத்துள்ளீர்கள். அதற்கு எனது உயர்மதிப்பு நன்றி. உலகந்தோறும் நிறைந்துள்ள எம் தமிழ் பேசும் தோழமை உறவுகள் அனைவருக்கும், ஊவா பண்பலையின் நிகழ்ச்சி தொகுப்பாளினி … Continue reading

Posted in அறிவிப்பு, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வாழ்க்கைப் பாடல்..

அன்பினிய உறவுகளே.., இதோ, நமது முகில் படைப்பகத்தின் புதியதொரு பாடல். வெளிநாடுவாழ் தமிழர்களின் மனிதர்களின் வலி சுமந்த பாடல். ஆயிரம் வெற்றிகளும் கொண்டாட்டங்களும் நம்மிடையே இருந்தாலும், ஊரில் வீடு கட்டுவதும், திருமணம் செய்வதுமாய் பல அரிய மாற்றங்களே நிகழ்ந்தாலும், அவைகளைக் கடந்தும் ஒரு வலியுண்டு. தனது வாழ்வை தனக்கே தெரியாமல் தொலைத்த வலியது. ஒரு தனிப்பட்ட … Continue reading

Posted in அறிவிப்பு, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்..

தட்டுங்கள் திறக்கட்டும், தீப்பொறி பறக்கட்டும் முட்டுங்கள் ஓடட்டும், தமிழரைத் தொட்டால் தீ மூளட்டும், எம்மட்டும் இவ்வாட்டம் யெம் அறம்வென்று அது காட்டும் திமிராட்டம் ஒடுங்கட்டும் தமிழர்க்கு இனி விடியட்டும்! திக்கெட்டும் நாடட்டும் தமிழர் கூடிகூடி வெல்லட்டும் எந்நாடு எம்மக்கள் எல்லாம் ஈரேழுலகமும் பாடட்டும், கடுங்கோபம் பொங்கட்டும் கனல் கொட்டி ஆடட்டும், சிந்தியத்துளி இரத்திற்கெல்லாம் நீதி கிட்டும்வரைப் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மலேயா பல்கலைக் கழகத்தில் பினாங்கு துணை முதல்வர் வித்யாசாகருக்கு விருது வழங்கினார்

உலக திருக்குறள் மாநாடு – 2019, கோலாலம்பூர், மலேசியா. காணொளி – https://youtu.be/UMFMJG8CWrM //மலேசியாவின் பினாங்கு மாநிலத்து துணை முதல் அமைச்சர் மேதகு ராமசாமி அவர்களிடமிருந்து குவைத் நாட்டிலிருந்து வந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வந்து ஆய்வறிக்கை வாசித்த கவிஞர் எழுத்தாளர் பன்னூல் பாவலர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கு அவருடைய இலக்கியப்பணியையும், பாடல்களையும், சிறுகதை, கட்டுரை, … Continue reading

Posted in அறிவிப்பு, கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்